வேலியே பயிரை மேய்ந்த கதை என்று சொல்வார்கள் அதற்கு இன்னொரு உதாரணமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் பழனிசாமி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பாக திங்கள்கிழமை (மார்ச் 23) தமிழக அரசு முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என்று...
சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் - செய்யாறுக்கு இடையே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான புதிய இடத்தைப் பற்றி மாநில அரசு பற்றி ஆலோசித்து வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூஜையின் போது வடகலை, தென்கலை பிரிவினர் மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவில் செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளரை ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகன் டூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவல் ஆய்வாளரின் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கொடூரமாக தாக்குதல் நடத்தியிருப்பது காவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டம் குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!