
காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிச் சிறுமியின் வீடியோவில், ஆசிரியர் ஒருவர் தங்களை பைபிளைப் படிக்குமாறு வற்புறுத்தியதாக சிறுமி குற்றம் சாட்டினார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் முகமாக இருந்த சுரேஷ் ராஜனின் பெயர் இன்றைக்கு திமுகவின் நோட்டீஸில் எங்கே இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று புதிர் போடும் நிலை உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஸ்டாலினை…
கன்னியாகுமரியில் 4 நகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது. அதில் குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு நகராட்சிகளில் போட்டி தி.மு.க வேட்பாளர்கள் பாஜக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டாலும், தேர்தலுக்கு பிறகு, கன்னியாகுமரியில் மட்டும் மீண்டும் கூட்டணி அமைகிறது. இதற்கு அதிமுக…
குறிப்பாக, பாஜகவினர் திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய இடங்களில் தான், திமுகவினரின் பதில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரையில் நீங்கள் கேட்கும் அலைகளின் சத்தம், நீங்கள் வேறு எங்கும் காண முடியாது. இந்த இடம் தினமும் கடற்கரை பிரியர்களால் நிரம்பி வழிகிறது. அடுத்தமுறை நீங்கள்…
பேஸ்புக் பதிவு வைரலாக, அரை மணி நேரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மூதாட்டியை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தேவசகாயம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற முடிவு செய்த பின்னர் கடுமையான துன்புறுத்தலையும் சிறைவாசத்தையும் எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது, இறுதியில் அவர் 1752-ல் கொல்லப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
“நமது கவனம் நாடின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்கட்சிகள் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. ” என்று பிரதமர் மோடி கூறினார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீனவர்கள் சங்கங்கள் இரு மாநில முதல்வர்களுக்கு…
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு…
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், டாஸ்மாக் மதுபானக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மற்றொருவருடன் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது…
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக் குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குளச்சல் டிராபிக் இன்ஸ்பெக்டர் , உளவு துறை சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் ஆகியோர் குளச்சல் மீன் பிடி துறைமுகத்திற்கே சென்று பாட்டிக்கு மீன் வாங்கி கொடுத்துள்ளனர்.
இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்திருக்கும் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு புத்தகம் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் இன்று (மார்ச் 28) உயிரிழந்தனர். இது குறித்து…
கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை…
கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இவ்விருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.