
குமரியில் கடந்த இரண்டு நாட்களாக சில ஊர்களில் கடல் தண்ணீர் இது வரை இல்லாத கடும் சிகப்பு, தவுட்டு நிறங்களில் இருக்கிறது. புதிதாக வண்ணமான கடல் பரப்பில்…
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி, சுவாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது, தலைப்பாகை அணியாமல், முத்திரியை ஏற்காதது…
கன்னியாகுமரி சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகொண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் அரசு விருந்தினர்…
கன்னியாகுமரியில் ஒரு பெரிய மோசடி கும்பல், ரிசர்வ் வங்கியின் எம்ப்ளம், படத்தை எல்லாம் சாட்சியாகக் காட்டி, பண ஆசையைத் தூண்டி லட்சக் கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிலையில்,…
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடலில் பயணித்த சொகுசு படகுகளான தாமிரபரணி, திருவள்ளுவர் கரை திரும்பிய தினம் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் பூம்புகார் கப்பல் கழகத்தின்…
எட்டு மாத கர்ப்பிணியான பெண் காவலர், சக பெண் காவலர்களிடம் பிரசவத்துக்கு லீவு எடுக்க வேண்டும் என பேசிக்கொண்டிருதுள்ளார். ஆனால், அதற்குள் இருசக்கர வாகன விபத்தில் பலியான…
Congress leader Rahul Gandhi – cross-country Bharat Jodo Yatra Tamil News: ராகுல் பள்ளிக்குள் சென்றிருந்தபோது, 1937 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி மற்றும்…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பினராய் விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி என சக அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டுகிறார். கன்னியாகுமரி-காஷ்மீர் வரையிலான ராகுலின் யாத்திரையை…
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1)…
காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிச் சிறுமியின் வீடியோவில், ஆசிரியர் ஒருவர் தங்களை பைபிளைப் படிக்குமாறு வற்புறுத்தியதாக சிறுமி குற்றம் சாட்டினார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் முகமாக இருந்த சுரேஷ் ராஜனின் பெயர் இன்றைக்கு திமுகவின் நோட்டீஸில் எங்கே இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று புதிர் போடும் நிலை உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஸ்டாலினை…
கன்னியாகுமரியில் 4 நகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது. அதில் குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு நகராட்சிகளில் போட்டி தி.மு.க வேட்பாளர்கள் பாஜக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டாலும், தேர்தலுக்கு பிறகு, கன்னியாகுமரியில் மட்டும் மீண்டும் கூட்டணி அமைகிறது. இதற்கு அதிமுக…
குறிப்பாக, பாஜகவினர் திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய இடங்களில் தான், திமுகவினரின் பதில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரையில் நீங்கள் கேட்கும் அலைகளின் சத்தம், நீங்கள் வேறு எங்கும் காண முடியாது. இந்த இடம் தினமும் கடற்கரை பிரியர்களால் நிரம்பி வழிகிறது. அடுத்தமுறை நீங்கள்…
பேஸ்புக் பதிவு வைரலாக, அரை மணி நேரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மூதாட்டியை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தேவசகாயம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற முடிவு செய்த பின்னர் கடுமையான துன்புறுத்தலையும் சிறைவாசத்தையும் எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது, இறுதியில் அவர் 1752-ல் கொல்லப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
“நமது கவனம் நாடின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்கட்சிகள் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. ” என்று பிரதமர் மோடி கூறினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.