
இன்று நடைபெறவுள்ள லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் – ஜஸ்வர்யா திருமணம் உணவில் தொடங்கி, விருந்தினர்கள் தங்குமிடம் வரை எல்லாமே பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.…
அரசியல் குறித்தும் அவளுக்கு நன்கு தெரியும். அவளும் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவள் தானே
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தேஜஸ்விக்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையின் முன்னிருந்த பெயர் பலகை முதலில் மறைக்கப்பட்டு, பின்னர் முழுவதுமாக அகற்றப்பட்டது.
ரயில்வே உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருப்பதாகவும் லாலு பிரசாத்தின் மகனும், பீகார்…