
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய லக்னோ 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி; குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை
மும்பை அணி இந்த சீசனுடன் சேர்த்து 10வது முறையாக பிளேஆஃப்-க்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது
மும்பையின் தலைவிதி இப்போது அவர்களின் கைகளில் இல்லை. ஆனால், பிளே ஆஃப்-க்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
லக்னோவுக்கு எதிரான மும்பையின் தோல்வி, புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணிக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
மும்பை அணி மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்றால், அவர்கள் குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
182 ரன்கள் அடித்த ஹைதராபாத்; ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி
ராஜஸ்தான் சிறந்த நெட் ரன்ரேட்டைக் கொண்டிருந்தாலும், கொல்கத்தா தனது கடைசி இரண்டு லீக் ஆட்டங்களை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.
ஐபிஎல் தொடரில் பாண்டியா சகோதரர்கள் கேப்டன்களாக எதிர் எதிர் அணியில் மோதிய நிலையில், இருவரும் டாஸ்ஸுக்கு முன் உணர்ச்சிகரமான தருணத்தைப் பகிர்ந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பி.சி.சி.ஐ-க்கு கோலி விளக்க கடிதத்தில், தான் நிரபராதி என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
கோலியுடன் மோதல் போக்கை கடைபிடித்த கம்பீர் தனது ட்வீட் மூலம் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
தனது அணி வீரரை இழிவுபடுத்துவது தனது குடும்பத்தை இழிவுபடுத்துவதற்கு சமம் என கோலியிடம் கம்பீர் ஆவேசமாக பேசியுள்ளார்.
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எம்எஸ் தோனியின் முதல் போட்டி என்பதால், பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அவரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
தோனி, ‘இது தான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்… ஆனால், நான் முடிவு செய்யவில்லை’ என்று கூறினார்.
புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள லக்னோ அணியின் நெட் ரன்ரேட் +0.639 ஆகவும், 3வது இடத்தில் உள்ள சென்னையின் நெட் ரன்ரேட் +0.329 ஆகவும் உள்ளது.
பெங்களுரு அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் விராட் கோலி, லக்னோ அணியின் வழிகாட்டியான கவுதம் கம்பீர் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் – ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.
சென்னை – லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் நாளை ஆட்டத்திற்கு தயாராக இருந்தால், மதீஷா பத்திரனா மற்றும் ஆகாஷ் சிங் ஆகிய இருவரும் அணியில் இடம் பிடிக்க…
கம்பீருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோலி லக்னோ மைதானத்தில் “சத்தம் வரக்கூடாது” என்பது போன்ற ரியாக்ஷன் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.