scorecardresearch

Madurai High Court News

Madurai High Court Branch Judges have said that they should examine the 3-year background of the companies conducting campus interviews
மத்திய அரசு, நிதி அமைச்சகம் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை: நீதிபதிகள் காட்டம்

மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் உடனடி மேல்முறையீடா? – உயர் நீதிமன்ற மதுரைக்…

Trichy: Official rejects caste certificate petition; court orders Rs.10 thousand fine
திருச்சி: சாதி சான்றிதழ் மனுவை நிராகரித்த அதிகாரி; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவு

திருச்சியில் சாதி சான்றிதழ் வழங்க கோரிய மனுவை நிராகரித்த அதிகாரிக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவில் பெயர்களில் போலி இணையதளம் : அறநிலையத் துறைக்கு ஐக்கோர்ட் புதிய உத்தரவு

தமிழகத்தில் பிரபலமான பெரும்பாலான கோவில்கள் பெயர்களில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

Dravida model, High Court Madurai bench, Tamilnadu, Tamil news,
திராவிட மாடல் என ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? ஐகோர்ட் கிளை அதிரடி கேள்வி

தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, முன்னேற்றத்தைக் குறிப்பிடுவதற்கு ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வரும் நிலையில், ‘திராவிட மாடல்’ என ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? என்று உயர்…

Kuravan Kurathi dance, High Court Madurai Bench, Tamil Nadu, Chennai
குறவன் – குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை; மீறினால் நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Tasmac, Madurai High Court Bench, Tasmac sales time reduced, டாஸ்மாக், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பரிந்துரை, தமிழ்நாடு செய்திகள், Tamil news, latest tamil news
பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை… டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க ஐகோர்ட் பரிந்துரை!

மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை 2 மணி முதல் 8:00 மணி வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என…

Trichy News, Tiruchi district, latest Tricny news Kallanai, திருச்சி செய்திகள், கல்லணை, மணல் அள்ளத் தடை
கல்லணையில் இருந்து 15 கிலோமீட்டர் வரை குவாரிகள் செயல்பட ஐகோர்ட் தடை

திருச்சி தஞ்சை மாவட்ட எல்லையில் டெல்டா விவசாயிகளின் நீர் ஆதாரமாக திகழும் கல்லணையில் இருந்து முன்னும் பின்னும் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றில் இருந்து மணல்…

தமிழ் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Madurai High Court Branch Judges have said that they should examine the 3-year background of the companies conducting campus interviews
மதுரை ஆதீன மடத்தின் 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

Hindu convert to Islam is not a backward class
குற்றாலத்தில் செயற்கை அருவிகள் உருவாக்கிய ரிசார்ட்கள் மீது நடவடிக்கை: அரசு உறுதி

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு வைத்து செயற்கை அருவிகளை உருவாக்கிய ரிசார்ட்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

Hindu convert to Islam is not a backward class
விதிமீறி நம்பர் பிளேட் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழக வாகனங்களில் சாலை விதிகளை மீறிய நம்பர் பிளேட் வைத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

MHC Madurai Branch questions about Gokul Raj murder case in Swathi
கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை (நவம்பர் 25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Savukku Shankar
சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: 5 நிபந்தனைகள் இவைதான்!

சவுக்கு சங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலவளவு கொலை வழக்கு: குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மனு; காவல்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுதலையான 13 பேருக்கு…

மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படுமா? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மொபல் மனநல ஆலோசனை மையம் மிக முக்கியமான ஒன்று என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இமானுவேல் சேகரன் சிலையை அகற்றும் உத்தரவை ரத்து செய்ய வழக்கு: நவ.,24-க்கு ஒத்திவைப்பு

விருதுநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இமானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு.

SC suspends Savukku Shankar’s sentence for contempt of court Tamil News
சவுக்கு சங்கர் சிறை தண்டனை நிறுத்திவைப்பு: ஊடகங்களிடம் கருத்து கூற உச்ச நீதிமன்றம் தடை

சவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், அடுத்த விசாரணை வரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

Mulla periyar dam
முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரள அரசு ஒத்துழைக்க மறுப்பு

கேரளா அரசின் தடை மனப்பான்மையால் இதுவரை அணையை பலப்படுத்த முடியவில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராமேஸ்வர தீர்த்தமா அல்லது கழிவுநீரா? உயர்நீதி மன்றம் காட்டம்

ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கிற்கு நீதிபதிகள் காட்டமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

Pasumpon Thevar Thanga Kavasam case, Pasumpon Muthuramalinga thevar Thanga kavasam, EPS and OPS demand refused by Madurai High court, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம், ஓபிஎஸ், இபிஎஸ், அதிமுக, உயர் நீதிமன்ற மதுரை கிளை, AIADMK, Guru pooja, Pasumpon
பசும்பொன் தேவர் தங்க கவசம் வழக்கு: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்

தேவர் சிலை தங்கக்கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்துள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.