
மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் உடனடி மேல்முறையீடா? – உயர் நீதிமன்ற மதுரைக்…
திருச்சியில் சாதி சான்றிதழ் வழங்க கோரிய மனுவை நிராகரித்த அதிகாரிக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பிரபலமான பெரும்பாலான கோவில்கள் பெயர்களில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, முன்னேற்றத்தைக் குறிப்பிடுவதற்கு ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வரும் நிலையில், ‘திராவிட மாடல்’ என ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? என்று உயர்…
தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை 2 மணி முதல் 8:00 மணி வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என…
திருச்சி தஞ்சை மாவட்ட எல்லையில் டெல்டா விவசாயிகளின் நீர் ஆதாரமாக திகழும் கல்லணையில் இருந்து முன்னும் பின்னும் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றில் இருந்து மணல்…
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு வைத்து செயற்கை அருவிகளை உருவாக்கிய ரிசார்ட்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தமிழக வாகனங்களில் சாலை விதிகளை மீறிய நம்பர் பிளேட் வைத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை (நவம்பர் 25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சவுக்கு சங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுதலையான 13 பேருக்கு…
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மொபல் மனநல ஆலோசனை மையம் மிக முக்கியமான ஒன்று என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இமானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு.
சவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், அடுத்த விசாரணை வரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
கேரளா அரசின் தடை மனப்பான்மையால் இதுவரை அணையை பலப்படுத்த முடியவில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கிற்கு நீதிபதிகள் காட்டமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
தேவர் சிலை தங்கக்கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.