Arunachalam joins BJP விவசாயிகளின் நலன் கருதி மட்டுமே பாஜகவில் இணைந்துள்ளதாக அருணாச்சலம் கூறினார்.
Kamal haasan latest tamil news: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளார். யார் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு?
Kamalhaasan video : இடஒதுக்கீடு பெறுபவர்கள் என்றைக்கு அது தேவையில்லை என கூறுகிறார்களோ, அன்றுதான் இடஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்
Kamalhaasan statement : மீனவர் படகால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத சூழலில் மீனவர்கள் மீது விதிக்கப்படும் சாலை வரியும் பசுமை வழி வரியும் நீக்கப்பட வேண்டும்.
Kamalhaasan : அரசின் காலதாமதத்தால் பாதிக்கப்படப் போவது, மக்களின் உயிர் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்
Tasmac: மதுபான விற்பனைக்கு உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை...
Tasmac open : மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பாடலாசிரியர் முதல், மய்யம் வழியாக பொது வாழ்வு வரை அவரின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார் சினேகன்.
”வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு வாரங்களாக நான் தனிமைப்படுத்துதல் மேற்கொண்டு இருக்கிறேன்.”