
சென்னை மெரினா லூப் சாலை நொச்சிக் குப்பம் பகுதி ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக ஓ. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து…
சில கார்களில் தவறான நம்பர் பிளேட் இருந்ததால், தலா 500 ரூபாயும், அதிக வேகம் மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டியதற்காக தலா 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.
என்.சி.சி.ஆர்., விஞ்ஞானிகள் கூறுகையில், கடலோரத்தில் இருந்து 4 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் 30 மீட்டர் ஆழத்தில் மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெசன்ட் நகர் கடற்கரை 100க்கு 98.75 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மெரினா 98.1 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், திருவான்மியூர் 92.92 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன
மணலியில் சிஎஸ்ஆர் நிதியில் ஒரு ஆலை அமைக்கப்பட்டு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக இயந்திரங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து ஜனவரி 1 வரை (புத்தாண்டு தினம்) சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடம் மற்றம் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாண்டஸ் புயலினால் நேற்று முதல் தொடரும் கடல் அலை சீற்றத்தால், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்துள்ளது.
மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகள், கடலுக்கு சென்று கால் நனைக்க ஏதுவாக மெரினாவில் அமைக்கப்பட்ட மரப்பாதையை மாற்றுத்திறனாளி அல்லாதவர்களே அதிகம் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில்ல் கவிஞர்…
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை திறப்பு; உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
சென்னை கடற்கரைகளில் விற்பனையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் டம்ளர்களைப் தவிர்ப்பதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Chennai Tamil News: மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி இலவச இணைய சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Chennai Tamil News: சென்னை கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் செயற்கை குளம், செடிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பாசன வசதி மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
தோண்ட தோண்ட சாராயம்; மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மூன்று பெண்கள் கைது
சென்னை மெரினா கடற்கரைக்கு வருகைத்தர நினைக்கும் மக்கள் இன்னும் சில மாதங்களில் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையத்தின் மூலம் எளிதாக பயணிக்கலாம்.
இந்த கோடைக்கால முகாமின் விலை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1500 ரூபாய், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய்
மெரினா கடற்கரைக்கு வந்தவுடன், கடலை பார்க்க மற்றும் உணர விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் அழைத்து செல்வர்.…
Public banned to visit Marina beach for students protest: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்; மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
அதிகாமாக தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளால் மரீனா கடற்கரை மாசுபடுகிறது .
சென்னை திருவான்மியூர் கடற்கரை தீடீரென்று நீலநிறத்தில் மின்னியதால் பரபரப்பு. திருவான்மியூரில் உள்ள ஈஞ்சம்பாக்கம் கடற்கரை திடீரென்று நீல நிறத்தில் மின்னியது.பொதுமக்கள் இதனை ஆச்சரியமாகவும், ஆர்வத்துடனும் கண்டுகளித்தனர். அழகில்…