scorecardresearch

Medical College News

MBBS
தமிழகத்தில் மேலும் 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: மொத்தம் 11,575 எம்.பி.பி.எஸ் ‘சீட்’கள்

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்லூரி ஊழல் வழக்கு : இ.பி.எஸ்-க்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி என்ற தமிழக அரசின் கொள்கை முடிவுபடி கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டது

சமஸ்கிருத உறுதி மொழி சர்ச்சை; சரக் ஷபத் என்பது என்ன?

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்ட விவகாரம்; சரக் ஷபத் என்பது என்ன? அதில் கூறப்பட்டுள்ளது என்ன?

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

IETAMIL Special Story: உக்ரைனில் மீட்டாச்சு… போர் இல்லாத பிலிப்பைன்சில் மாணவர்களை எட்டி உதைக்கலாமா?

பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்வியை ஸ்தம்பிக்க வைக்கும் அளவில் இந்தியாவில்  மருத்துவக் கல்வியை ஒழுங்குமுறைப்படுத்தும்  “தேசிய மருத்துவ ஆணையம்” (National Medical Commission) சில மாதங்களுக்கு முன்னர் இட்ட…

உயர் கல்விக்கு உக்ரைன்: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் குவிவது ஏன்?

மற்ற அனைத்து நாடுகளையும் விட, இந்தியாவிலிருந்து தான் அதிகளவிலான மாணவர்கள் உக்ரைனுக்கு கல்வி பயில சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்தவர்களுக்கு இந்தியாவில் இன்டர்ன்ஷிப் – தேசிய மருத்துவ கவுன்சில்

இந்த பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல் மற்ற மருத்துவர்களுக்கு நிகராகவே ஸ்டைப்பெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விரைவில் நீட் 2021 கவுன்சிலிங்… டாப் 10 மருத்துவக் கல்லூரி தெரிஞ்சுக்கோங்க!

இந்தாண்டு NIRF தரவரிசையில் இடம்பிடித்த டாப் 10 மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின் விவரங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

medical college
மாணவர்களிடம் முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் வசூல் : விசாரணை வளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி

government medical college under probe: இறுதி ஆண்டு மாணவர்களிடம் முறைகேடாக பணம் வசூலித்ததாக அரசு மருத்துவக்கல்லூரி மீது புகார் எழுந்துள்ள நிலையில், விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.