
ஆளுனர் ஆர்.என் ரவிக்கு எதிராக பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்துமா என தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது.
கோவை கார் வெடிப்பு வழக்கை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ-விடம் ஏன் தாமதமாக ஒப்படைத்தது என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் ஏன் தாமதம் செய்தனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி…
தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினரை விசாரிக்க வேண்டும் என தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தந்த மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் நலத் திட்டங்களில் தலையிட முயன்றால், தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஏற்பட்ட நிலைதான் மற்ற மாநில ஆளுநர்களுக்கும் ஏற்படும் என்று திமுகவின் முரசொலி…
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவக்ரளுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்த நிலையில், திமுகவின் முரசொலி நாளிதழ், “தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தலையும் புரியாமல் வாலும் புரியாமல்…
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி தனது முதல் குழந்தை என்று கூறிய முரசொலி நாளிதழுக்கு இன்று 80 வயதாகிறது. மு. கருணாநிதி…
Tamilnadu Update : ஆளுனரின் நடவடிக்கைகள் அவர் தன்னை குடியரசுத் தலைவர் என்று நினைப்பது போல் தெரிகிறது என்று தமிழ் நாளிதழான முரசொலியின் தலையங்கக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில சுயாட்சி குறித்த தெரிவித்த கருத்துக்கு, திமுகவின் முரசொலி நாளேடு, மாநில சுயாட்சி பிரிவினைவாதம் அல்ல என்று கடுமையாக பதில் அளித்து தலையங்கம்…
திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகன் சாலை விபத்தில், இறந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் வந்து ஆறுதல் கூறியது குறித்து, ‘கழகம் காட்டிய அன்பு கீதா உபதேசம்…
மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசனை கலைஞானி என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு மநீம கட்சியைக் கண்டுகொள்ளாமல் தவித்துவிட்டதாக மநீம நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘அற்பத் தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது’ போல, நீங்கள் இந்தக் கட்சியை அடகுப்பொருளாக்கி விட்டீர்கள் என்று திமுகவின் முரசொலி நாளேடு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை…
முரசொலி மாறனின் மகனும் திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன், அர்ஜுனமூர்த்தி தனது தந்தை முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்ததாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யான தகவல்…
முரசொலி வழக்கறிஞர் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய எஸ்சி ஆணையத்தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6 தேதிக்கு உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளி வைத்தது.
கருணாநிதி ஆக்டிவாக இருந்த வரை முரசொலியில் ஒரு எழுத்துப் பிழைகூட ஏற்பட அனுமதிக்க மாட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
அதிகாரப்பூர்வ நாளேடு எப்படி அவர்களின் தொண்டர்களை ஏமாற்றுகிறது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்
ரஜினிகாந்த் மீது திமுக நாளேடான முரசொலி நடத்தி வரும் அதிரடி பாய்ச்சல் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஏன் இப்போது இந்த அட்டாக்?
ரஜினிகாந்த் மீது திமுக அதிரடி பாய்ச்சல் நடத்தி வருகிறது. ‘டெல்லி டைரக்டர்களின் உத்தரவுப்படி நடிப்பவர்’ என முரசொலியில் விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.
‘முரசொலி’யில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை இனி ‘கழக செயல் தலைவர்’ என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியாகும் என்ற தகவலுக்கு திமுக மறுப்பு
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணைய பக்கம் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அவர்கள் முரசொலி இணையத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.