Jio to launch 5g in 2021 ஒவ்வொரு கிராமத்திலும் மூன்று ஆண்டுகளில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தியாவில் மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு கட்டங்களில் உள்ளன. சில வாரங்களில் கோவிட்-19 தடுப்பூசி தயாராக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களுடைய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கொள்கைகளை வரையறுப்பது, திட்டங்களை வகுப்பது , நியமனங்களை முடிவு செய்வது போன்றவற்றில் பாஜக தனது இருத்தலை அதிகரிக்கும்.
சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், சம நீதி, கருத்து சுதந்திரம், மத சுதந்திரம் போன்ற ஜனநாயக மாண்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பைடன் ஒரு வலிமையான வாதிடுபவராக இருந்து வருகிறார்.
மீண்டும் பைடனுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக மோடி கூறினார்.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள பெரிய சதி குறித்து விசாரணை நடத்தியதாக உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாள்தான் ஆளுநரின் டெல்லி சந்திப்பு நடந்திருக்கிறது.
பணி மூலதனக் கடனாக சுமார் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு, பத்தாயிரம் ரூபாய், ஓராண்டு காலக் கடனாக பிணை ஏதுமின்றி வழங்கப்படுகிறது.
மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சலூன் கடையுடன் இணைத்து நூலகம் நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவருடன் பேசினார். பொன்.மாரியப்பனின் இந்த முயற்சிக்கு பிரதமர் மோடி பொன்.மாரியப்பனுக்கு பாராட்டு தெரிவித்தார்.