
இரண்டு வருடம் முதுகலைப் பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். மெயின் ஸ்ட்ரீம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐந்து வருடங்களில் 49 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்…
பாஜக மற்றும் அதிமுக அரசுகள் கூட்டணி வைத்து, மீண்டுமொரு மொழிப் புரட்சிக்கு வித்திட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படும்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக ஏன் கொண்டு வரவில்லை என பரவலாக எழுப்பப்படும் கேள்விக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
நவோதயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க முடியுமா என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.