
கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு உதவியதாக கூறி 40 வயது மதிக்கத்தக்க பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை…
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவகளின் வீடுகளில் என்.ஐ.ஏ மற்றும் மாநகர தனிப்படை போலீசார் புதன்கிழமை தனித்தனியே சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன் தனது நாட்குறிப்பில் மற்ற கடவுள்களைப் பற்றி எழுதியுள்ளார். அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் குறியீடு கொண்ட…
எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட சமாளிப்பது மாநில அரசுகள் மற்று மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பு என்று உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்.
Protests against the NIA raid; Islamic Fronts said in Coimbatore Tamil News: என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து முற்போக்கு இயக்கங்களையும், ஒன்றிணைத்து தமிழக அளவில்…
கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 2 நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு டெல்லி அழைத்து சென்றனர்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்த பரபரப்பு அடங்குமுன் இன்று (ஜூலை 21) மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய…
சென்னையில், விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கையை சேர்ந்த பாஸ்கரன் கைது; விசாரணைக்காக காவலில் எடுக்க என்.ஐ.ஏ-க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி
பாஜகவின் கேரள பிரிவு, இந்தக் கொலைக்கு பின்னால் இந்திய சமூக ஜனநாயக கட்சி(SDPI) மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) கட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகிறது
விசாரணைக்குப் பிறகு, என்.ஐ.ஏ மூன்று நபர்களுக்கு எதிராக மே 24, 2017 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை இந்த ஆண்டு செப்டம்பர் 29ம்…
பெரும் தொகையை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிக்காக முன்னாள் வீரர்களுக்கு வழங்கியுள்ளது உறுதியானது
ஒரு நிறுவனத்தை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை விவரிக்கும் ஒரு விரிவான அறிக்கையின் அடிப்படையில் அமைந்த முடிவில் மத்திய உள்துறை செயலாளரால் கையெழுத்திடப்பட்டது. இது பின்னர்…
Tamilnadu News Update : மதவாதத்தை தூண்டும் வகையில் பேஸ்புக் பதிவு வெளியிட்ட நபர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் தேடி வருகின்றனர்.
Stan Swamy dead: NIA didn’t seek custody but kept him behind bars, opposed his plea: அக்டோபர் 8 ஆம் தேதி ஸ்டான்…
Central agencies come knocking on Opposition’s doors news in tamil, cbi raid, ED Raid: மாநில சட்டசபை அல்லது மக்களவை தேர்தல் நடைபெறும்…
ஸ்டேன் ஸ்வாமி 83 வயதான கிறிஸ்தவ பாதிரியார் ஜார்க்கண்டில் பழங்குடியினரின் நலனுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். என்.ஐ.ஏ தனக்கு மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாக கூறுவதை ஸ்வாமி…