
நான் இங்கு “அரசியல் செய்யவில்லை, நாட்டின் குடிமக்களுக்கு சேவை செய்ய” வந்தேன் – மோடி!
எரிபொருளின் மீதான கலால் மற்றும் வாட் வரி, மாநிலம் மற்றும் மத்திய அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாராமாக உள்ளது.
7 சர்வதேச நிறுவனங்கள் வெளியேறியுள்ளன, 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன, 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 84,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்
பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் இளைஞர்களிடம், கடந்த காலங்களில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அனுபவித்ததைப் போல அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.
மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு பிரிட்டிஷ் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜான்சன், ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிக்காத இந்தியாவை விமர்சிப்பதில் இருந்து விலகினார்.
Tamilnadu News Update : மோடியின் திட்டங்கள் மூலமாக பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் நிச்சயம் பெருமைப்படுவார்
சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு சனிக்கிழமை வந்த ஒரு கடிதத்தில், ‘பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு’ பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக தெரியவந்துள்ளது.
13 Opposition leaders speak out against hate speech, communal violence and questioned PM’s ‘silence’ Tamil News: வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படத்தை திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாள் அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து…
ராஜீவ் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில், அதிகம் பிரபலம் இல்லாத ஷா பானோ வழக்கு, போபால் விஷவாயு துயரம் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒரு மூத்த மத்திய அரசு அதிகாரி கூற்றுப்படி, பிரதமருக்கு நம்பகமான அதிகாரிகள் அடங்கிய குழு இருப்பது வழக்கமானது அல்ல, ஆனால் அத்தகைய குழுவிலும் ஏ.கே சர்மா தனித்து…
2022 நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதன் முக்கியத்துவம் என்ன? இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு எந்தப் பகுதிகள் முக்கிய உந்துசக்தியாக இருந்துள்ளன?
அனைத்து பாஜக எம்.பிக்களும் மோடி மோடி மோடி என கோஷம் எழுப்ப தொடங்கினர். மோடி அலை கோஷத்தால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் திகைத்தனர்
பிரதமரின் லோக்சபா தொகுதியில் கட்சி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய பாஜக தீவிர பிராச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பல தலைவர்கள் ஏற்கனவே வாரணாசிக்கு விரைந்துள்ளனர்.
போரை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களின் பாதைக்கு திரும்புவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஜயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான நீதியை பாஜக…
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மோடியின் பாஜகவில் ஆபத்தான, நேர்மையற்ற ஒரு பெரிய விஷயம் உள்ளது. ஆனால், மக்களவையில், ராகுல் காந்தியின் நீண்ட, பரபரப்பான பேச்சைக் கேட்கும்போது, காங்கிரஸ் கட்சி உருவாக்கும் ஒரே…
இந்தியா – இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியா, இஸ்ரேல், பாலஸ்தீனத்துடனான உறவுகளுக்கு இடையே எச்சரிக்கையுடன் செயல்படுவதன் மூலம் உறவு எப்படி உருவாகியுள்ளது…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்கியராஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் பாஜக…