
ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு இலவசங்களை வழங்கி வருகின்றன. 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் பணப்பட்டுவாடா செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு…
ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 8.33 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருச்சியில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு தேடி வந்து சேர்ந்ததால்…
கோவையில் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்; ஒரு நாளைக்கு 200 பேர் பெறும் வகையில் டோக்கன் வழங்கப்படுகிறது
Tamil Nadu Government Pongal Gift Tokens distribution from today: ரூ 1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க நியாய விலைக் கடை…
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு உடன் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்தை தமிழக அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு டோக்கன் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அறிவித்துள்ள நிலையில், இந்த பொங்கல் பரிசு ரூ.1,000 அரிசி அட்டைதாரர்களுக்கு…
ஜனவரி 2 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு விநியோகம்; ரேசன் அட்டைதாரர்கள் சிரமமின்றி ரூ.1000ஐ பரிசாக பெற வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி வருகின்ற…
பொங்கள் பண்டிகைக்கு தமிழக அரசு எப்போது பொங்கள் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து அறிவிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள்…
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், பொங்கல் பரிசு எப்போது…
சுமார் 1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், ரூ500 கோடி முறைகேடு நடைபெற்றதாகவும், இதனை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…
தமிழக அரசு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்
தமிழ் புத்தாண்டை சித்திரை 1ம் தேதியில் இருந்து தை 1ம் தேதிக்கு மாற்றுவது குறித்த யூகங்களுக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Tamilnadu News Update :தமிழபுத்தாண்டு தினத்தை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்வதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகினறனர்.
Tamilnadu News update : தமிழகத்தில் எதிர் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.