
தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் தொடர்பு கொண்டு அந்த கல்லூரிகளின் கல்வி அமைப்புகளை மாற்றி இருக்கிறோம்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வும் அதனின் முடிவுகளும் வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
“தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு”- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
விழுப்புரத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி பட்டியலின மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஜூலை 2ஆம் தேதி என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
‘ஜெயலலிதா, ஓ.பி.எஸ் ஆட்சியிலும் சாராய சாவுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கினர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தான் அரசியல் ஆலோசனை கூறுவார் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறது என இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசினார்.
உயர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, குடிநீர் வரவில்லை என கேட்ட பொதுமக்களிடம் ‘அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க…’ என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்த்து வந்த நிலையில் தற்போது அதில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என உயர் கல்வித்துறை…
அமைச்சர் பொன்முடி சகோதரர் க.தியாகராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது.
பேராசிரியர்களுக்கான கவுன்செலிங் இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் டாக்டர் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தி.மு.க நிர்வாகிகள் சிலரின் செயல்பாடு தன்னை தூங்கவிடாமல் ஆக்கி விடுகின்றன என்று தி.மு.க பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
அரசுப் பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறீர்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையான நிலையில், தான் விளையாட்டாகப் பேசியதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கூறியதோடு, ஒன்றியக் குழு தலைவரை…
தமிழகத்தில் போதைப்பொருள் அதிக அளவில் பரவியதற்கு, பிரதமரின் சொந்த மாநிலமே காரணம்; மதவெறியை தூண்டி விடுபவர்கள் தி.மு.க.,வினர் தான் – அமைச்சர் பொன்முடி
Tamilnadu minister K. Ponmudi speaks about Governor R. N. Ravi and minister L. Murugan Tamil News: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.