
ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டி.ராஜா தலைமையில் பேரணியாக சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் சார்பில் சென்னையில் மௌனப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
Chennai Tamil News: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை தமிழக அரசு மருத்துவர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
க்கான சட்டப்போராட்டக் குழுவின் சார்பாக தமிழக முதல்வரின் தலையீட்டை கோரி இன்று நண்பகல் சேலம் மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில், ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ தொடங்கியிருக்கின்றனர்.
நியாய விலைக்கடைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Former AIADMK Minister Jayakumar sings his signature song at the protest site against dmk video goes viral Tamil News: “டிங்கிரிடியாலே…
போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது. இது வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.…
காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக, அக்கட்சி போட்டியிடும் 23 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில்…
பிரிவினைவாதிகள் போல் எங்களை சித்தகரிப்பதும், போராட்டங்களை தூண்டுபவர்கள் போல் அடையாளப்படுத்தப்படுவதும் வேதனை அளிக்கிறது – விவசாயிகள்
போராடுவதற்கான அடிப்படை உரிமையை நாங்கள் அங்கிகரிக்கின்றோம் என்பதை தெரிவுப்படுத்துகிறோம் – உச்ச நீதிமன்றம்
அன்றைய நாளில் இந்தியாவில் இருந்த மூன்று பெரிய விவசாய தலைவர்களில் ஜோஷி மட்டுமே உலகமயமாக்குதல் மற்றும் வேளாண் துறையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தலை வரவேற்றார்.
பண மதிப்பிழக்கத்திற்கு பிறகு மோடி அரசு கவிழும் என்றார்கள் 2019ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தோம்.
தமிழகம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் தோமர் அனைத்திந்திய கிஷான் ஒருங்கிணைப்பு கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற செயலை நியாயப்படுத்தும் அறிவிப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
அரசு இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ள தயாராக உள்ளது. ஆனால் எங்களுக்கு திருத்தங்கள் வேண்டாம். சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்
சர்வதேச தலைவர்களே இதற்கு ஆதரவு தரும் போது, மோடி என்ன கூற உள்ளார் என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கின்றோம்!
மோடிக்கும் திட்ட ஆணையத்திற்கும் மட்டும் தான் எல்லாம் தெரியும் விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியாது என்பார்கள்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் ஐந்து நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
“பயம் இருக்கிறது ஆனால் நாங்கள் இந்தியர்கள் எங்கும் செல்ல மாட்டோம்” என்று சென்னையில் டெல்லி ஜஹங்காரபுரியில் முஸ்லீம் கடைகளை இடித்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் கூறினர்.
மோடி அரசு செவிசாய்க்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் வலுக்கும். பொதுத்துறையை தனியாருக்கு மத்திய அரசு விற்பனைக் கண்டித்தே போராட்டம் என இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட…
ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…