
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சைக்கிளில் சென்று நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தி குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்ததோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kavitha Ramu IAS on casteism comments for her fb post Tamil News: புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள கவிதா ராமு ஐ.ஏ.எஸ், தனது…
கவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதன் மூலம் இப்பகுதிமக்களின் நூற்றாண்டு கால கனவு…
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுக்கோட்டைக்கு சென்று ஆய்வு செய்த நிலையில், அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தான் முதல்வரை சந்திக்க சென்றபோது தடுத்து…