
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
Corona infection in Raj Bhavan : பூந்தமல்லி தலைமை அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து சிஆர்பிஎப் காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு உயர் அதிகாரிகள் முடிவு…
7 பேர் விடுதலை குறித்து இன்று நடைபெற இருக்கும் முற்றுகை போராட்டத்தை தடுக்க முயன்றால் மெரினா போராட்டத்தில் நடந்தது இங்கு நடக்கும் என்று போலீசுக்கு எச்சரிக்கை விடுத்தார்…
7 பேர் விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம் காட்டி வருவதால் வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். ராஜீவ் காந்தி கொலை…
நீதிபதிகளுக்கு இது போன்ற அவமதிப்பு முதல் முறையல்ல என்பதையும் தனது வாட்ஸ்-அப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்.
ஆளுநரின் நடவடிக்கைகளை தடுத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை த
பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்தார். பேத்தி போல நினைத்து தட்டியதாகவும் கூறியிருக்கிறார்.
பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்.
தென் மாநில ஆளுனர் ஒருவருக்கு எதிராக பதிவாகியிருக்கும் பாலியல் புகார் குறித்த தகவலில் முன்னேற்றம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறினார்.
ஆளுனர் மாளிகையான ராஜ் பவனில் அரசுக்கு உதவும் ராஜ தந்திரியாக கோலோச்சிய ரமேஷ் சந்த் மீனா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி!
தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மீண்டும் அதிகாரிகளை சுளுக்கெடுப்பார் என்றே தெரிகிறது. டிசம்பர் 6, 7-ம் தேதிகளில் அவர் தென் மாவட்டங்களுக்கு பறக்கிறார்.
தமிழ்நாடு ஆளுனரின் புதிய செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த, தமிழ் தெரிந்த அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.