
ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியில் 2 வீரர்கள், டெல்லி அணியில் 4 வீரர்கள், பஞ்சாப் அணியில் ஒரு வீரர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 2…
ரிஷப் பண்ட் இன்று தான் நடைப்பயிற்சி செல்லும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்தது. அதில் பண்ட் உட்பட 3 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ‘பஸ்ம ஆரத்தி’யில் கலந்து கொண்டனர்.
ரிஷப் பண்ட் ஐபிஎல் 2023 தொடரில் இருந்து நீக்கப்பட்டதை டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் அணியின் இயக்குனர் கங்குலி உறுதி செய்துள்ளார்.
ரிஷப் பண்ட் கார் விபத்து பற்றிய ‘வெறுக்கத்தக்க’ கவரேஜை மேற்கோள் காட்டி, நிகழ்ச்சிக் குறியீட்டை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு டிவி சேனல்களை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரிஷப் பண்ட்-க்கு முழங்காலில் நேற்று நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை மேல் சிகிச்சைக்காக இன்று மும்பைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரை அதிவேகமாக ஓட்டுவது குறித்து ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 3 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொடருக்கு பண்ட் திரும்புவாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.
பண்ட் ஒரு கிரிக்கெட் வீரர் என்று தங்களுக்கு தெரியாது என்றும், கிரிக்கெட் போட்டியை பார்த்தது இல்லை என்று பண்ட்டை விபத்து பகுதியில் இருந்து மீட்ட பேருந்து ஓட்டுநர்…
பண்ட்டின் கார் ஒரு நிலையான டிவைடரில் மோதியது மற்றும் விபத்தின் தாக்கத்தால் தீ தூண்டப்பட்டதாகத் தெரிகிறது.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ள நிலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருடன் துபாயில் பார்ட்டி செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோகித் சர்மா கட்டைவிரல் காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை என்றும், தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
கோலி பண்டை நோக்கி கோபக் கனலை கக்கிய இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபட்டு வைரலாகி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 513 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 324 ரன்களில் ஆல்…
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய வீரர் ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 25 இன்னிங்சில் 855 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் அதிகபட்ச ரன் 125.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.