
11, 12 ஆம் வகுப்பில், தெற்கில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் அறிவியலைத் தேர்வு செய்கிறார்கள்; 3 முக்கிய மாநிலங்களில், வெறும் 2% பேர் கலை படிப்பை படிக்கிறார்கள்
திருச்சியில், நம்ம ஊருப்பள்ளி என்று தனது சொந்த செலவில் பள்ளிச் சுவரில் திருக்குறள் எழுதிய தன்னார்வலர்; குவியும் பாராட்டு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – தனியார் பள்ளிகள் இயக்குனரகம்
பள்ளியில் தவறி விழுந்த மாணவனை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆறு வருடங்கள் பூர்த்தி செய்யாத குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு சேர்க்கையை அனுமதிக்கின்றன. 6 ஆக அதிகரிக்க மத்திய அரசு…
RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களின் கட்டணம் நிலுவையில் உள்ளதால், தனியார் பள்ளிகள் இயங்க முடியாமல் திணறி வருகின்றன – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அரசுக்கு…
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய் கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் வேண்டும் – ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம் கோரிக்கை
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வருகின்ற 3-ம் தேதி (சனிக்கிழமை) வழக்கம்போல் செயல்படும் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை; ஒரு மாதம் கடந்தவிட்ட நிலையில், விரைந்து வழங்க மாணவர்கள் எதிர்ப்பார்ப்பு
பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறை ரத்து; மாணவ மாணவிகள் அதிர்ச்சி
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்; 13,331 காலியிடங்கள்; தகுதிகள், சம்பளம் என்ன? தேர்வு முறை எப்படி?
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் போனில் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை…
காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிச் சிறுமியின் வீடியோவில், ஆசிரியர் ஒருவர் தங்களை பைபிளைப் படிக்குமாறு வற்புறுத்தியதாக சிறுமி குற்றம் சாட்டினார்
அதிகரிக்கும் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறை; மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பள்ளிகளில் மேற்பார்வையாளரை நியமிக்க அரசு நடவடிக்கை
வகுப்பறைகளே வன்முறை களமாகவும் மாணவர்களே வன்முறையாளர்களாகவும் மாறிக் கொண்டு வருவதை காலத்தின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த மனநிலை மாற்றம் கடினமானது என்று கவலையுடன்…
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஜன.,31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரஜிப் தாஸ்குப்தா,என்.கே.அரோரா; கோவிட்-19 பெருந்தொற்றின்போதும், அதன் பின்னருமான பள்ளி வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை.
School News : 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையளிக்க பள்ளிக்கல்வி துறை யோசனை செய்து வருகிறது