
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தியது மதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வைகோவுக்கு எதிராக மூத்த மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி…
BJP Executives Resigned Against H.Raja : தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகளை குற்றம்சாட்டியதால் எச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற சிறப்பு வாய்ந்த தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது…
அவை பறக்க கற்றுக் கொள்ளும் வரை இந்த நிலை தொடர்ந்தாலும் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள் தான்.
பெங்களூருவில் தமிழக ராணுவ வீரர் ஒருவரிடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி அவருடைய போனை வாங்கி பேசிவிட்டு, அந்த ராணுவ…
2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.
Tamil Nadu Local Body Election News : சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவர் மனுதாக்கல் செய்தபோது அவரை ஆதரித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மாமாவுக்கு ஓட்டுப் போடுங்கள்…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்தபோது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக ஆயுதங்களால் வெட்டியது
ஸ்ரீநிதி கார்த்தி இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரும் நினைத்த நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது காங்கிரஸ்
கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை சிவகங்கையில் எதிர்த்து போட்டி
கார்த்தி சிதம்பரத்திற்கும் சீட் வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அப்போதே நடத்துனருக்கும் லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது
தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதால் பாஜவிற்கு எதிராக போராட்டம் செய்த தந்தை மற்றும் மகளால் பரபரப்பு
சிவகங்கை மாவட்டத்தை முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளரின் இரண்டாவது மகன் தமிழ்செல்வன். இவர் தனது தாய்க்குத் தெரியாமல் தந்தையுடன் கட்சி கூட்டம் ஒன்றுக்குச் சென்றுள்ளார்.…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஈடுபடுவோர்களை போலீசார் கைது செய்து வந்தனர். இதே போல் மன்னார்குடியில் திமுக சார்பில்…
விரைவில் பொதுத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறும்….