
ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், அந்த நபர் தோள் பை ஸ்கேன் செய்யப்பட்டபோது அதில் டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மின்சார வசதியுடன் நீராவி எஞ்சின் வடிவிலான ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே கோயம்பத்தூரில் இருந்து திண்டுக்கலுக்கு இடையே, முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திட்டத்தை, ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை பொருத்தும், பயணத்திற்கு தேவையான வசதிகளை கருத்தில் கொண்டும் தயார் செய்துள்ளனர்.
சிறப்பு ரயிலுக்காக முன்பதிவு நாளை (ஜனவரி 13ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு சென்ட்ரல் வரை பயணிக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ஜனவரி 11-ம் தேதி மதியம் 1.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.
எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது என்று சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் அறிவித்துள்ளது.
சென்னையில்- கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் சேவை, பராமரிப்புப் பணியின் காரணமாக வருகின்ற ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில்வே அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார்
தெற்கு ரயில்வேயின் 964 பணியிடங்களில் 80% வட இந்தியர்கள் தேர்வு; தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது…
தெற்கு ரயில்வே சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் “தேஜஸ்” எக்ஸ்பிரஸ் நின்று செல்வதற்கான நடவடிக்கையை ரயில்வே அமைச்சர் எடுப்பதாக கூறியிருக்கிறார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இந்த திட்டம் பயணிகளின் பயணநேரத்தில் 30 நிமிடத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் 4 புறநகர் மின்சார ரயில்கள் செயல்படாது என்று தெற்கு ரயில்வே…
நவம்பர் 23ஆம் தேதி, சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
Bharat Gaurav trains: 8-வது பாரத் கௌரவ் ரயில் வடகோவை – கும்பகோணம் இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளனர். இதனால், மக்களின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.