
ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சட்டப்பேரவை தீர்மானங்களை ஆளுனர் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நாகரீகமாக நிராகரிக்கப்பட்டது என்று பொருள் – சென்னை ராஜ் பவன் நிகழ்ச்சியில் ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு
Tamil nadu News Update : ஆலையில் இருந்து வெளியான கழிவுளின் காரணமாக அப்பகுதியில் மண் மாசுபாடு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசுபாடு அதிகரித்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்,…
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படும் என்று வேதாந்தா நிறுவனம் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் இங்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு துரிதகதியில் வேலைகள் நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் விதிமீறல்கள் தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள செம்பு உருக்கு ஆலை 2018ல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்தும்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டினை தொடர்ந்து அந்த ஆலை இயங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவனி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா குழுமம் அளித்த மனுவினை தள்ளுபடி செய்து அதிரடி
Thoothukudi Sterlite Copper Plant: நீதிபதிகள், ‘தற்போது இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என கூறினர்.
நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளில் (ஆதரவு, எதிர்ப்பு) அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆவணப் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் அமெரிக்கா பத்திரிக்கையாளரை இந்தியா விட்டு வெளியேற உத்தரவு. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தின்போது…
Ban To Open Sterlite: தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல்
நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.