தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தலைவர்கள் வரவேற்பு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டினை தொடர்ந்து அந்த ஆலை இயங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவனி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா குழுமம் அளித்த மனுவினை தள்ளுபடி செய்து அதிரடி
Thoothukudi Sterlite Copper Plant: நீதிபதிகள், ‘தற்போது இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என கூறினர்.
நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளில் (ஆதரவு, எதிர்ப்பு) அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆவணப் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் அமெரிக்கா பத்திரிக்கையாளரை இந்தியா விட்டு வெளியேற உத்தரவு. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்னர், ஆலை சுற்றுச் சூழலுக்கு எதிரானது என்று கூறி அதனை இழுத்து மூடுவதற்கு...
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு