scorecardresearch

Student News

F-1 category is a non-immigrant visa
அமெரிக்க விசா: சீனர்களை பின்னுக்கு தள்ளிய இந்திய மாணவர்கள்

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் சீனாதான் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இந்திய மாணவர்கள் இரண்டாவது இடத்திலும், தென் கொரியா மாணவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

kanhaiya kumar, kanhaiya kumar mangalore speech, kanhaiya kumar one india unity speech, கன்னையா குமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர், youth at crossroads kanhaiya speech, viral news, indian express
ஜெய்ஸ்ரீராம் சொல்ல தயக்கம் ஏன்? மாணவியின் கேள்விக்கு கன்னையா குமாரின் பதில்

மங்களூருவில் கூட்டம் ஒன்றில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமாரிடம் மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

ஆச்சரியம்! ரஷ்யாவில் ஒரேயொரு மாணவிக்காக நின்றுசெல்லும் ரயில்!

இந்த ஊரில் வசித்துவரும் 14 வயது சிறுமி கரினா கோஸ்லோவா பள்ளிக்கு செல்வதற்காக, தினந்தோறும் ரயில் அப்பகுதியில் நின்று செல்கிறது.

student and teacher
எதிர் காலம் என்னாகும்?

மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை இன்று பரிதாபமாக இருக்கிறாது.

Madras high court, School students, Tamilnadu Government,
அரசு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது : ஐகோர்ட் மீண்டும் உறுதி

சேலத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai high court
அரசு ஒதுக்கீடு இடங்களை தாங்களே நிரப்ப அனுமதிக்கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் வழக்கு

தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை அந்தெந்த கல்லூரிகளே நிரப்புவதற்கு அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாட்டுக்கறி மோதல் – நாடகமாடும் மணிஷ் : பரபரப்பு வீடியோ

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து வைத்த மாணவர் சூரஜ் மீது, இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவரது கண் அருகே பலத்த…

சக மாணவி பெயரில் “பேஃக் ஐடி” தொடங்கி ஆபாச செய்தி: வாலிபருக்கு ஜெயில்

அந்த மாணவி தனது பெயரில் போலியான கணக்கு உள்ளது என்பது குறித்து காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார்.