
திரைத்துறையில் பல கோடிகள் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவது முக்கியமான ஒன்று. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து போவது ராகுலுக்கான ஆகப் பெரிய சவால்.
சோனியாவுக்கு இருந்த சிக்கல்கள் ராகுலுக்கு இல்லை. ராகுல் அரசியல் பயணத்தில் கட்சியின் அமைப்பு, நிர்வாகம், ஆட்சி அதிகாரம் அனைத்தையும் களத்தில் பார்த்தவர்.
கிராம புற ஓட்டுக்கள் என்றுமே காங்கிரசிற்கு என்பதை குஜராத்தும் நிருபித்திருக்கிறது. அதனை இன்னும் வலுவாக்க கிராம புற அரசியலை ராகுல் மேம்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் பழம்பெரும் கட்சிதான். ஆனால் இளைஞர்களை புதுமைகளை உள்ளடக்கிய கட்சி. தற்போதைய பாஜக மோடி அரசு மக்களை கற்காலத்திற்கு கொண்டு செல்கிறது.
மருத்துவ குடும்பத்தில் பிறந்த விஜயதரணி, மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் தற்கொலைக்கு முயன்று, தாயார் அறிவுரையின் படி சட்டம் படித்து அரசியலுக்கு வந்தவர்.
காட்டன் புடவை, ஒரு சில்வர் டிபன் பாக்சில் வீட்டில் சமைத்த சோறு, குழம்பு, பொறியலுடன் பேருந்தில் ஏறி சட்டமன்ற வாசலில் இறங்கும் எளிமையை வியக்கத்தான் வேண்டும்.
பிஜேபி மாநில தலைவர் டாக்டர் தமிழிசையின் அரசியல் பயணம் எப்படிப்பட்டது. அவரது திறமை என்ன? அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னென்ன?
தன் கட்சியில் பெண் உறுப்பினர்களுக்கு என்ன மாதிரியான முன்னுரிமை வழங்குகிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகள் திருமதி பிரேமலதா விஜயகாந்திடம் இருக்கிறது.
சுகிதா அதிமுக பொது செயலாளராக இருந்த சசிகலா நீக்கம் என்ற பிரேக்கிங் செய்தி தான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போது காட்சி ஊடகங்களில் பெரும் விவாதப்…
மத்திய அமைச்சர்களாக இருந்த ஜெயந்தி நடராஜன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கட்சி கொள்கையைத் தாண்டி அறம் சார்ந்து நின்ற போது நடந்தது என்ன?
அரசியலில் நன்மதிப்பு மட்டும் போதுமானதா? என்பதை கனிமொழி எம்.பி அவருக்குள் கேள்வி கேட்க வேண்டியதும் அவசியம் என்கிறார், சுகிதா
வீட்டு பெண்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கவில்லை. பெண்கள் அரசியல் வாரிசுகளாக முடியாதா என்ற கேள்வியை எழுப்புகிறார், சுகிதா.
குடும்பத்தில் இரண்டு பேரின் அகால மரணத்தைப் பார்த்த பின்னரும், நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் தனது வாழ்க்கையை அர்பணித்த சோனியாவின் அரசியலை விவரிக்கிறார்.
நடிகைகள் என்ற வெளிச்சத்தை வைத்து அதிகாரத்துக்கு வருபவர்கள், அதிகாரத்தை யாருக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை தீவிரமாக அலசுகிறார், சுகிதா.
தமிழகத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டிய போது, ‘நடிகைக்கு கோவிலா’ என்று அரசியலில் அது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அரசியலில் புறக்கணிக்கப்படுவது ஏன்?
தனக்கென்று யாரும் இல்லை என்பதை ஜெயலலிதா ’மக்களால் நான் மக்களுக்காக நான் ’என்று சொன்னார் .
குடியரசுத்தலைவர் வேட்பாளர் நியமனம் வரை பெண்களுக்கு குடும்ப ஆண்களின் அரசியல் நிழலில் கிடைக்கும் பதவிகள் தான் அதிகம்.