
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஓ.பி.எஸ் தரப்பு செயல்பாடுகள் கட்சி உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக இருப்பதாகவும் எம்.ஜி.ஆர் நோக்கத்துக்கு எதிராக இருப்பதாகவும் இ.பி.எஸ் தரப்பு…
நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி நுபுர் சர்மா தாக்கல்…
சையத் அலி முர்தாசா நக்வி: நீதிமன்ற பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், குறிப்பாக வழக்குகளை மின்னணுமுறையில்-தாக்கல் செய்தல் மற்றும் அவற்றில் மெய்நிகர் விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு…
பாலியல் தொழிலும் ஒரு தொழில் முறை தான், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கு…
கடல்வழியாக சரக்குகளை இறக்குமதி செய்பவர்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம்…
அரசியலமைப்பின் இந்த விதி ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. 142வது பிரிவு சட்ட வரைவில் 118 ல்…
பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து…
Perarivalan case – Supreme Court Verdict Today: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம்…
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மத்தி புலனாய்வு அமைப்பு விசாரித்துள்ள்தால், பேரறிவாளன் வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது…
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ தொடர்பான அனைத்து நிலுவையில் உள்ள விசாரணைகள், மேல்முறையீடுகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும். குடியரசுத் தலைவர் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம்.
பொது இடங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவோ, அறிவிப்பாணையோ வெளியிட்டிருந்தால, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர்கள், தலைமை நீதிபதிகளுடன் மாநில அளவிலான அமைப்புகளுக்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என ரிஜிஜு தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளவன் வழக்கு விசாரணையில், ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஆளுநர் அதிகாரம் குறித்து அடுக்கடுக்காக பல்வேறு…
Jahangirpuri demolition: ஜஹாங்கிர்புரியில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்ப தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.
P Chidambaram writes: கர்நாடக அரசுக்கு எதிராக செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கில் தடை செய்யப்பட்ட வழிமுறைகள், அதாவது தனி மனித உரிமைக்கு எதிரான நுட்பங்களை பயன்படுத்தி…
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் படி ஆயுள் தண்டனை தான் அதிக பட்சத் தண்டனையாக கருத்தில் கொள்ளப்படுகிறது. நீதிபதி ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கின்றார் என்கிற பட்சத்தில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீதான வாதங்களை உச்சநீதிமன்றம்…
தேர்வுக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பில்லை. இதை பரபரப்பாக்க வேண்டாம் என கூறிய தலைமை நீதிபதி, வழக்கை முன்கூட்டியே விசாரிக்க மறுத்துவிட்டார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் தெரிவித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.