
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரின் பெயர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை ஆன்லைனில் ட்ரோல் செய்யப்பட்டது தொடர்பாக அவசர நடவடிக்கை கோரி 13 எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்ய அனுமதி அள்த்தது பார் கவுன்சில்; ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது: பழைய விதிமுறைகள் மற்றும் புதிய மாற்றங்கள் என்ன?
நீதிபதிகள் பி.எஸ். நசிம்ஹா மற்றும் ஜே.பி. பர்திவாலா அடங்கிய அமர்வு, அதானி நிறுவனம் தொடர்பான ஹிண்டர் பர்க் அறிக்கை சர்ச்சையை அடுத்து ஒழுங்குமுறை அமைப்பை மறுஆய்வு செய்ய…
இந்தியாவில் யாரும் ஒரு வேட்பாளருக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, ஒரு வேட்பாளரின் கல்வித் தகுதி குறித்து தவறான…
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்; வெளிப்படைத் தன்மை அவசியம்; சீலிட்ட கவரில் மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களின் பரிந்துரைகளை ஏற்க முடியாது –…
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்; நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல்; முறைகேடு குற்றச்சாட்டுகள் மீது ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளதாக…
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க போராடும் இந்த ஒரே பாலின ஜோடிகள் தங்கள் காதல் கதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
நீதிபதி அப்துல் நசீர், தனது ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்து பதவி பெற்ற அயோத்தி தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் மூன்றாவது நீதிபதி ஆவார்
முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து…
புனேயில் வசிக்கும் ஃபர்ஹா அன்வர் ஹுசைன் ஷேக், முஸ்லிம் பெண்கள் மசூதிகளுக்குள் நுழைவதைத் தடை செய்வதை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததைத்…
வழக்கறிஞர் எல். விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (பிப்ரவரி 07) விசாரணைக்கு வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளரை பொதுக்குழுவில் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தில், தற்போது 27 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
பொது வேட்பாளரைதான் ஏற்க முடியும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறினார்கள்.
பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த…
ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்திய வழக்குரைஞர்கள் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ள சட்டத்தில் இடம் இல்லை. ஏன்.. சட்டம் என்ன சொல்கிறது? பார்க்கலாம்.!
உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்ததன் மூலம் அரசியலமைப்பை “ஹைஜாக்” செய்ததாகக் கூறினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.