
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A, அரசுக்கு எதிரான குற்றத்திற்கு தண்டனை அளிக்கிறது. சர்ச்சைக்குரிய விதியைத் தக்கவைக்க சட்ட ஆணையம் என்ன காரணங்களைக் கூறியுள்ளது? பார்க்கலாம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இதற்கான செயல்முறையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்தார்.
இந்த வழக்கில் “தகராறுகளை தீர்ப்பதற்கான ஒரே நடுவராக” முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவை நீதிமன்றம் நியமித்தது.
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் கடலோரத்தில் பேனா வடிவத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு…
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிபிசி மோடி ஆவணப்படத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சாதாரண நபர் யார்? வழக்கின் தன்மை என்ன என்பது தொடர்பாக பார்க்கலாம்.
டெல்லியின் நிர்வாகக் கட்டமைப்பைக் கையாளும் பிரிவு 239AA, கூட்டாட்சி, பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றின் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அக்டோபர் 2020 முதல் அதானியுடன் தொடர்புடைய 13 ரகசிய வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையை செபி விசாரித்து வருவதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் தாக்கங்கள் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டியவை என்பதால், உத்தரவுகளை அமல்படுத்துவது விசாரணையின் அடுத்த தேதி வரை ஒத்திவைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அதானி மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக செபிக்கு மூன்று மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்; ஆகஸ்ட் 14 அன்று அறிக்கை சமர்ப்பிக்க…
‘தி கேரளா ஸ்டோரி’ நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்படுகிறது… மேற்கு வங்கத்தில் ஏன் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கிய இந்த விவகாரத்தில், 2017-ல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்த மாஜிஸ்திரேட் உள்பட 68 பேரின் பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி எம்.பி. வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் 2 எஃப்ஐஆர் பதிவு செய்ததையடுத்து இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு தம்பதிகள் இரு தரப்பினரும் குடும்ப நீதிமன்றங்களை அணுகலாம் என்றாலும், இது போல, நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த செயல்முறை…
பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன் ‘முதற்கட்ட விசாரணை’ தேவை என்று டெல்லி போலீசார் கருதுவதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா…
மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் – ஃபாலி நாரிமன் பிரத்யேக பேட்டி
விவாகரத்துக்குப் பிறகு கணவர் மட்டுமே ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்பு வழங்க வேண்டும் என்று கூறுவது பழைய கருத்து; தன் பாலின திருமண வழக்கில் முகுல் ரோஹ்த்கி வாதம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒரு ஆண் அல்லது பெண் என்ற கருத்து “முழுமையானது” அல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சட்ட அமலாக்க அமைப்புகளால் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, பின்பற்ற வேண்டிய முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.