
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளரை பொதுக்குழுவில் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தில், தற்போது 27 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
பொது வேட்பாளரைதான் ஏற்க முடியும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறினார்கள்.
பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த…
ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்திய வழக்குரைஞர்கள் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ள சட்டத்தில் இடம் இல்லை. ஏன்.. சட்டம் என்ன சொல்கிறது? பார்க்கலாம்.!
உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்ததன் மூலம் அரசியலமைப்பை “ஹைஜாக்” செய்ததாகக் கூறினார்.
கொலீஜியத்தின் கிர்பாலின் பரிந்துரையில், அவரது பாலுறவு அவரை ஒரு சார்புடையதாக மாற்றும் என்று அரசாங்கம் வாதிட்டது. ஓரினச்சேர்க்கை நீதிபதிகள் சார்புடையவராகவும் பாரபட்சமாகவும் இருக்க முடியாது என்று நாம்…
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாய்மொழியில் வாதாடினால் வழக்குகளில் விரைவில் தீர்வு காணமுடியும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனது வாதத்தை…
இந்திய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சர் கடிதம்; நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவில் அரசாங்க பிரதிநிதியைச் சேர்க்க வலியுறுத்தல்; தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் இருந்து…
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 9 பேரை பரிந்துரை செய்துள்ளது; 2 பேர் வழக்கறிஞர்கள், 7 பேர் சட்ட அதிகாரிகள்
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றால் நீக்கவும் அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A, “அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள நபர்களின் குடியுரிமை தொடர்பான சிறப்பு விதிகள்” பற்றிக் கையாள்கிறது. அதன் அரசியலமைப்பு செல்லுபடியை தீர்மானிக்க உச்ச…
யூடியூபர் மாரிதாஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜன.10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.
இந்தியாவில் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளார்.
தனியார் குடிமக்களுக்கு எதிரான பேச்சு சுதந்திரத்தை நீட்டிக்கும் உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தில் பல சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.