
சூரியகுமார் இந்த ஆண்டில் மொத்தமாக 68 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதன்மூலம், டி20 வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரரானார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூரியகுமாரின் தேர்வு குறித்த தொடர்ச்சியான விமர்சனத்தில் தனது மவுனத்தை உடைத்துள்ளார் சர்பராஸ் கான்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ‘பஸ்ம ஆரத்தி’யில் கலந்து கொண்டனர்.
ஐதராபாத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெலுங்கு திரைப்பட நட்சத்திரம் ஜூனியர் என்.டி.ஆர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சர்ஃபராஸ் கான் இடம் பெறாததது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒரே மிஸ்டர் 360 ஆன அவரின் பேட்டிங் பாணி ஒருநாள் போட்டிகளில் நம்பர் 5 இடத்தில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறது
பெரும்பாலும் நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்யும் சூரியகுமார் இத்தகைய சாதனையை படைத்து இருப்பது அவரை இந்த ஃபார்மெட்டில் ஆகச் சிறந்த வீரர் ஆக்குகிறது.
கேப்டன் ரோகித்துடன் சுப்மான் கில் தொடக்க வீரராக களமாடுவார். விராட் கோலி வழக்கம் போல் அவரது இடமான 3ல் இறங்குவார்.
சூர்யகுமார் யாதவ், ‘நானே உங்களைத்தான் காபி அடிக்க முயற்சி பண்றேன்’ என்று கூறி தென் ஆப்ரிக்க இளம் வீரரான டெவால்ட் ப்ரீவிஸை கவுரவப்படுத்தியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் சதம் அடித்த சூர்யகுமார் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்த போது, 9 சிக்ஸர்களை பறக்க விட்டு இருந்தார்.
இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய சூரியகுமார் வெறும் 43 போட்டிகளில் தனது 3வது டி20 சதத்தை பதிவு செய்து ராகுலை முந்தினார்.
இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ், ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக தான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் இது கடந்த காலத்தில் தனது கடின…
இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு இந்திய அணிகளில் இருந்தும் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
“லார்ட்” ஷர்துல் தாக்கூர் சமீபத்திய டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்கவில்லை. அதனால், கிரேடு சி பிரிவுக்கு பதவி இறக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில், கடந்த ஆறு மாதங்களாக விளையாடி வரும் கிரிக்கெட் பாணி குறித்தும், சில ஷாட்களை பற்றியும் ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார் இந்திய வீரர்…
சூரியகுமார் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்து, 42 டி20 போட்டிகளில் 1400 ரன்களுக்கு மேல் அடித்து மிரட்டியுள்ளார் சூரியகுமார் யாதவ்.
டாப் ஆடரில் விளையாடும் வீரர்கள் மீதான இந்த எல்லையற்ற நம்பிக்கையே, அடுத்தடுத்து ஐ.சி.சி நடந்ததும் ஒயிட்-பால் போட்டிகளின் முடிவில் இந்தியாவை பின்தங்க வைத்துள்ளது.
உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், சூரியகுமார் யாதவ் போல் பலர் அத்தகைய நம்பிக்கையுடன் விளையாடியதில்லை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.