
சென்னையில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள எல்லா கடைகளும் இன்று மூடப்பட்டன. இதனால், ரங்கநாதன் தெரு மக்கள் கூட்டம் இல்லாமல்…
தீபாவளி கொண்டாடத்திற்கு தயாராகி வரும் சென்னை பெருநகரம்..
சென்னை சில்க்ஸ் கடையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்
சிறு வயதிலியே தனது தந்தையை இழ்ந்த பிரகாஷ் தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்துள்ளார்.
தமிழக மாநில மனித உரிமை ஆணையம், தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நடு ரோட்டில் வாலிபர் தாக்கப்பட்டது ஏன் என்று விளக்கம் தருமாறு கேட்டுள்ளது.
பிரகாஷின் தாயார் சங்கீதாவை ஒரு பெண் காவலர் பிடித்து கொள்கிறார். அவர் கதறி அழுகிறார். பொது மக்கள் மத்தியில் இந்த சம்பவம் நடந்தும் யாரும் இதை கேட்கவில்லை
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் பொருட்களின் விலையேற்றம் குறித்த அச்சம் மக்களிடம் நிலவி வந்த நிலையிலும், சென்னை தி,நகரில் வழக்கம் போலவே மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும்…
கடந்த மாதம் 31-ஆம் தேதி, சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், அதனை இடித்து…
தீ பிடித்தது. 36 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரிந்த தீயால் கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.
சென்னை தி.நகரில் உள்ள சில்க்ஸ் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடி கட்டிடமும் பற்றி எரிந்தது. 36 மணி நேரம் எரிந்த கட்டிடத்தை முழுவதும்…
போக்குவரத்து மாற்றம், இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
7வது மாடியில் கணல் மட்டும் தகித்து கொண்டு இருந்தது. அதிகாலை மூன்று மணியளவில் 7வது மாடியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
தியாகராயர்நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில் வணிக நேரத்தின் போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும்.
12 மணி நேரமாகியும் அந்த புகையை கட்டுப்படுத்த முடியாமல், தீயணைப்புப் படை வீரர்கள் திணறி வருகின்றனர்