
மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அரசு சொந்த செயலி, கட்டண திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோயில் நிகழ்ச்சிகள் முதல் எந்தவொரு நிகழ்ச்சியிலும் குறவன், குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதார் எண்ணை மின் நுகர்வு எண்ணுடன் இணைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதிய இணையதளத்தை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்பு உடன் ஆதார் இணைக்க வேண்டும் என்பது இ.பி-யில் மட்டுமல்ல , 7 துறைகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்…
ஆதார் – மின் நுகர்வு எண் இணைப்பை கையில் எடுத்துள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக அரசு மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தாலும், அதற்காக இதுவரை எந்த காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களைத் தடை செய்து தமிழ்நாடு அரசு இயற்றிய அவரசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதள் அளித்தார். இதையடுத்து, தமிழ்நாடு…
அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய விரும்பாத பெண்கள் காசு கொடுத்து டிக்கெட் பெற்று பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி…
Chennai high court questions Hindu Religious and Charitable Endowments Department on temple land encroachments Tamil News: கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை தடுக்க…
Tamil Nadu Minister I. Periyasamy warns ration shops staffs on smuggling rice Tamil News: அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன்…
TamilNadu Govt proposed to build ‘Mega Sports City’ in Chengalpattu, between ECR and OMR roads Tamil News: செங்கல்பட்டில் 500 ஏக்கர்…
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலைக்குழு மீது…
முதலமைச்சரின் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.