
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், வி.சி.க கட்சியை சேர்ந்தவருமான பிரபாகரன் எஃல்பின் நிறுவன மோசடியில் சம்மந்தப்பட்டதாகக் கூறி நேற்று இரவு சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது…
பூரண மதுவிலக்கை அமல்படுத்த, அ.தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவித்தால், அந்த போராட்டத்தில் வி.சி.க பங்கேற்கும் – திருமாவளவன்
பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டணி இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இடஒதுக்கீட்டை ஒழிக்கவே அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவைனையில் கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கட்டண அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மே 5-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களிடம் கோபத்தில் சீறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“பா.ஜ.க. ஒரு பகை கட்சி கிடையாது. ஒரு அரசியல் கட்சியோ, ஒரு சாதியோ நமக்கு பகை என்றும் நாம் சொல்லவே முடியாது.” என்று வி.சி.க தலைவர் திருமாவளவன்…
எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார், எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததில் சங் பரிவார்களின் பின்னணி இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட தமிழகத்தின் டாப் 5 தலைவர்கள் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
பா.ம.க நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை. தி.மு.க கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளது. விடுதலை சிறுத்தைகள் விலகினால், பா.ம.க உள்நுழையலாம் – ரங்கராஜ் பாண்டே சொல்லும் தேர்தல் கணக்குகள்
அ.தி.மு.க. மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவின் பேச்சு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
வி.சி.க தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், தெரிவித்த கருத்துகள் குறித்து, வைகோ மீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில் என ம.தி.மு.க துணைப்…
ஏதோ ஒரு கார்னரில் அரசியல் செய்து கொண்டு உள்ளார் திருமாவளவன். திருமாவளவனை வெளியேற்றுவதற்கு தி.மு.க தயாராகிவிட்டது என்று எண்ணுகிறேன். அதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தான் அவர்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்பது தி.மு.க தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தையும் உணர்த்துவதாக நான் நம்புகிறேன் – திருமாவளவன்
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் விமர்சனங்களை முன்வைத்து வருவதால், தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
பார்ப்பனியத்தை விட கொடுமை வேறு என்ன இருக்கிறது. சிலபேர் தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். வட மாநிலங்களில் பின்பற்றும் வன்முறை உத்திகளை இங்கும் செயல்படுத்தி வருகின்றனர் – திருமாவளவன்
‘அண்ணாமலையின் வன்முறையை தூண்டும் பேச்சுக்கு அவரை கைது செய்ய வேண்டும்’ என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியாவதற்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.