6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி, திருகி துடிக்க துடிக்க கொலையர்கள் இதை நிகழ்த்தியுள்ளனர்.
கொலை குறித்த விசாரிக்க நெல்லை ஆணையர் 3 தனிப்படைகளை அமைத்துள்ளார்.
அவர்களுக்கும் அசோக்கும் விரோதம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
"நாங்கள் (அரசு) தானே அங்கன்வாடிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று பதிலளித்து ஆச்சர்யப்படுத்தினார்
கலவரத்தில் ஈடுப்பட்டவர்களின் ஆதரங்களும், சிசிடிவி காட்சிகளும் தன்னிடம் இருப்பதாக கூறி கலெக்டர் ஷில்பா பிரபாகரன்
செங்கோட்டை தாலுகாவில் தற்போது முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
அவருடன் வந்திருந்த அதிகாரிகளில் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்டார்கள்
நாகர்கோவில் இளைஞர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் அருகே போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டார். அந்த நபரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன் என்று தெரியவந்தது. நாகர்கோவில் இளைஞர் – போலீஸ் இடையே வாக்குவாதம்: நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள...
Mahendra Singh Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார். Mahendra Singh Dhoni : நெல்லை குற்றாலத்தில் மகேந்திர சிங் தோனி: திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள இந்தியா...
IRCTC: சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் செல்லுவதற்கு சிறப்பு ரயில்களை இயக்கப்படுகிறது.
சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?