
நெல்லையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு கடத்தப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுத்த நெல்லை எஸ்.பி மணிவண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி, திருகி துடிக்க துடிக்க கொலையர்கள் இதை நிகழ்த்தியுள்ளனர்.
கொலை குறித்த விசாரிக்க நெல்லை ஆணையர் 3 தனிப்படைகளை அமைத்துள்ளார்.
அவர்களுக்கும் அசோக்கும் விரோதம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
“நாங்கள் (அரசு) தானே அங்கன்வாடிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று பதிலளித்து ஆச்சர்யப்படுத்தினார்
கலவரத்தில் ஈடுப்பட்டவர்களின் ஆதரங்களும், சிசிடிவி காட்சிகளும் தன்னிடம் இருப்பதாக கூறி கலெக்டர் ஷில்பா பிரபாகரன்
செங்கோட்டை தாலுகாவில் தற்போது முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
அவருடன் வந்திருந்த அதிகாரிகளில் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்டார்கள்
நாகர்கோவில் இளைஞர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் அருகே போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டார். அந்த நபரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பிரபல ஜவுளி கடை…
Mahendra Singh Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார்.…
IRCTC: சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் செல்லுவதற்கு சிறப்பு ரயில்களை இயக்கப்படுகிறது.
கவுசானல் அடிகளார் காணி இன மக்களிடம் உறுதியான பாசம் வைத்திருந்தது போல இந்தப் பாலமும் நூற்றாண்டைக் கடந்தும் கம்பீரமாக காணப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் தோன்றி வளம் கொழிக்கும் தாமிரபரணி என்றழைக்கப்படும் பெருநையாற்று நாகரிகமே குமரி கண்டத்தின் முதல் நாகரிகம்.