
வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி; அதிக கூட்டம் கூட கூடிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தல்
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பேசிய பொதுக் கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு நடந்த நிலையில், தி.மு.க-வை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையையும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.7) 10 இடங்களில் தமிழ்நாடு…
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் தன்னை பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி கையில் பாம்புடன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபிரகாஷை இந்தியா அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எஸ்.பி கயல்விழி கூறியுள்ளார்.
‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ. 24) மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்துகள் போக்குவரத்தை நிறுத்துவதற்கு…
திமுக 75 நாட்கள், 15 தலைவர்கள் 234 தொகுதிகள் 1500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் 15,000 கி.மீ பயணம் என்று தேர்தல் பிரசாரத்தை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக உதயநிதி…
தேர்முட்டியில் நின்றிருக்கும் தேரை சுற்றிலும் தற்போது கண்ணாடி கூண்டு போடப்பட்டுள்ளது. 40 லட்சம் ரூபாய் செலவில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.
வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி…
Tamil Nadu Local Body Election News : திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி அன்று நடத்த இருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல்…
Thiruvarur DMK Candidate Poondi Kalaivanan: நேர்காணல் முடிந்ததும் பூண்டி கலைவாணனை வேட்பாளராக மாலை 5.45 மணிக்கு திமுக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இன்று கூடுவதாக இருந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு நாளை (5-ம் தேதி) கூட இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
ஜன.28ல் திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல்
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது
சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும்.
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க. அழகிரி, எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் தெரிவித்துள்ளார். மு.க. அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு : திருவாரூரில்…
மு.க.அழகிரி தினமும் 3 அல்லது 4 மாவட்டங்களில் இருந்து தனது ஆதரவாளர்களை மதுரைக்கு வரவழைத்து, மதுரையில் உள்ள தயா திருமண மகாலில் ஆலோசித்து வருகிறார்.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், காரிலேயே குழந்தை பிறந்ததது.
ரமணா திரைப்பட பாணியில் உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.