
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20-ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை அரசு பதிவேட்டிலும் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பள்ளி வளாகத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
திருச்சி புத்தூரில் பா.ஜ.க-வின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘திருச்சியை பாஜகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறையில் அதிக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என திருச்சி காவல் ஆணையர் சத்தியப்பிரியா தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிரமாக இருந்தாலும், தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக சொல்கிறார் அமைச்சர் கே.என். நேரு. விவசாயத்தில் லாபமே இல்லாவிட்டாலும் விவசாயிகள் விவசாயத்தை விடுவதில்லை என்று விவசாயத்தின்…
திருச்சி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க பிரத்யேக ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான…
திருச்சி மாவட்டத்தில் உள்ள 8.33 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருச்சியில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு தேடி வந்து சேர்ந்ததால்…
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கொப்பம்பட்டியைச் சேர்ந்த பெண் குழந்தைக்கு அளிக்கப்பட்ட மெடிக்கல் ஸ்டோர் வைத்தியத்தால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை நகராட்சி நிகழ்ச்சியில் அந்த துறையின் அமைச்சர் கே.என் நேரு பெயர் விடுபட்டதால் அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி – தஞ்சை ரயில்வே மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள மஞ்சத்திடல் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ரயில்வே அதிகாரிகளிடம் பொதுமக்கள்…
தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79.
திருச்சியில் ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பொழுது சிலிண்டர் வெடித்ததால் ஆக்சிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் பிரசாந்த் படுகாயம் அடைந்தார்.
துவரங்குறிச்சியில் 4 பேர் பலியான கார் விபத்தில் மீட்புப் பணியில் திறம்பட பணியாற்றிய தீயணைப்பு வீரர் கிருஷ்ணகுமார் 8 மணி நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை…
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த…
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருச்சியில் செயல்பட்டு வந்த 58 வருட பழமையான ஆஃபீஸர்ஸ் கிளப் ரூ.16.9 கோடி ரூபாய் குத்தகை பணம் செலுத்தாததால் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கிளப்பை இழுத்து மூடி…
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் அரியமங்கலம் பழைய பால்பண்னை வரை சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளை விரைவாகத் தொடங்க வலியுறுத்தி திருச்சி பால்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.