
“கணவன் மற்றும் தந்தையை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் எங்களையும், எங்கள் குழந்தைகளின் நிலையையும் அரசு கருத்தில் கொண்டு மாற்று இடம் அல்லது ஒதுக்கப்பட்ட இடத்திற்கான…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாங்கள் வேட்பாளரை அறிவிச்சிட்டோம். தேர்தலுக்கு போறோம். நாங்க ஜெயிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று அமைச்சர் கே.என்.…
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக அரசு விதிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் தயாராகவே உள்ளனர்.
திருச்சியில் பொங்கல் பண்டிகை நாளில், பெரும்பாலான இடங்களில் பெண்கள் தங்கள் இல்லங்களில்‘தமிழ்நாடு வாழ்க’ என்று கோலமிட்டு ட்ரெண்டிங் ஆக்கியிருக்கின்றனர்.
திருச்சி தஞ்சை மாவட்ட எல்லையில் டெல்டா விவசாயிகளின் நீர் ஆதாரமாக திகழும் கல்லணையில் இருந்து முன்னும் பின்னும் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றில் இருந்து மணல்…
திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகள் கடந்த நிலையில், திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக எம். சத்தியபிரியா புதன்கிழமை (ஜனவரி 4)…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை வியாழக்கிழமை திறந்து…
சென்னையில் பிளட் ஆர்ட் நிறுவனங்களை ஆய்வு செய்து எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் பிளட் ஆர்ட் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிளட் ஆர்ட் ஓவிய பணியை நிறுத்தாவிட்டால், அந்நிறுவனங்களுக்கு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக நாளை ஒரு நாள் திருச்சிக்கு வருகின்றார். அதுசமயம் திருச்சியில் முதல்வர் நிகச்சிகள் முடியும் வரை ட்ரோன்கள் பறக்க மாவட்ட…
திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த…
துபாய் விமானத்தில் உள்ள பயணிகளிடம் பி எப் 7 வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனை துவங்கியது.
திருச்சியில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் நடைபெற்ற மணிவிழாவில் பேசிய, வி.சி.க தலைவர் திருமாவளவன், தேர்தல் பாதையை கைவிட்டாலும் கொள்கைப் பாதையை கைவிட மாட்டோம் என்று…
திருச்சியில் தியாசின் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி பாலக்கரை, சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவில் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில்…
சுதந்திர போராட்ட வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவு பதிவாகி உள்ளது. ஆயுத போராட்டங்கள் அதிகம் பதிவாகவில்லை அவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர்…
திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி புதிய மார்க்கெட் கட்டிடம் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
திருச்சி – தஞ்சை ரயில்வே மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள மஞ்சத்திடல் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ரயில்வே அதிகாரிகளிடம் பொதுமக்கள்…
100-க்கு தகவல் கிடைத்தபிறகு சம்பவ இடத்திற்கு செல்வதில் அரியலூர் முதலிடத்தில்- 4-ம் இடத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை; 11-வது இடத்தில் மாநகர காவல்துறை இடம்பிடித்துள்ளது.
வீட்டில் நாம் ஒவ்வொருவரும் தமிழரின் இசைக் கலை மரபுகளை குழந்தைகளுக்கு கற்றுத்தர முன்வர வேண்டும். அதுவே குழந்தைகளுக்கு ஆளுமைப் பண்பை உருவாக்கும் அருமருந்தாகும் என்று கலைக் காவிரி…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.