வடிவேலு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்ளுக்கு நன்றி கூறி வெளியிட்டுள்ள வீடியோவில், “சீக்கிரம் மிகப்பெரிய அருமையான எண்ட்ரியுடன் வருவேன்” என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எனக்கும் சிங்கமுத்துவிற்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருப்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
”இப்ப வீட்டத் தாண்டி எவனும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அது கோடு, இது வீடு”
Tamil Nadu Coronavirus Latest Video : கொரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடிகர் வடிவேலு உருக்கமான தனது குரலில் பாடி வெளியிட்டுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யாருக்காக இல்லாட்டியும் நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவளிகள், நம்ம புள்ளகுட்டி உயிரை காப்பாற்றுவதற்காக, நம்ம வீட்ல இருக்கணும்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என வடிவேலு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். நேற்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான...
நடிகர் சிம்புவிடம் மிஷ்கின் ஒரு கதையை சொல்லியதாகவும், அதற்கு சிம்பு தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் பாடும் போது அந்த டோனாகட்டும், ஆடும் போது அந்த பாடி லாங்வேஜாகட்டும் அத்தனையும் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ப்ரெஷ்ஷாகவே உள்ளது.
Vadivelu clarification : நான் எந்தவித வெப் சீரிஸ் (இணையத்தொடர்) நடிக்கவில்லை என்றும், புதிய படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று நகைச்சுவைப்புயல் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
Vaigaipuyal Vadivelu: சாதாரண விஷயம் முதல் சீரியஸான விஷயம் வரைக்குமான மீம்ஸ்களில் வடிவேலுவின் ரியாக்ஷன்களே பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்
ஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்
இலங்கை கடற்படைக்கும், இந்திய மீனவர்களுக்கும் மோதல் போக்கு ஏன்?