
தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காத விவகாரம்; தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்
செல்வமுருகன் மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நகைக்கடை ஒன்றில் முருகனை போலீசார் மிரட்டும் சிசிடிவி காட்சி…
Singer Velmurugan interview : இந்தியன் எக்ஸ்பிரஸ் (தமிழ்) இணையதள வாசகர்களுக்காக பாடகர் வேல்முருகன் அளித்த சிறப்பு பேட்டி…
அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைதை கண்டிக்கும் வகையில் அக்கட்சி தொண்டர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேச துரோக வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
பாரதிராஜா, அமீர் என சினிமாக்காரர்களை முன்னிறுத்திப் போராடுவதில் வேல்முருகனுக்கு உடன்பாடில்லை.
ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டால், பாம்புகள் விடுவோம் என கூறியது உண்மை தான் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்
சேப்பாக்கம், உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. காவிரி பிரச்னையில் ஐபிஎல் போட்டிக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பே இதற்கு காரணம்!
வேல்முருகனுக்கு போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வாபஸ் பெற்றிருக்கிறது. ‘பங்காளிச் சண்டையில் என் உயிர் பலியாக அரசு விரும்புகிறதா?’ என அவர் கேள்வி விடுத்தார்.
உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சூறையாடினர்.
இந்த சர்ச்சைகள், பிரச்சனைகள் என்பது பிக்பாஸின் டிஆர்பி-க்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கின்றது என்பதே உண்மை.
45 கிராமங்களிலும் சுமார் 58,000 ஏக்கர் நிலத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆலைகள் நிறுவப்படும்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. அங்கேயும் “85 : 15” என்ற இட ஒதுக்கீடு ஏற்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஏற்கனவே சென்னையில் உள்ள தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதனை செயலற்றதாக்கியுள்ளது .