
விழுப்புரம் மாவட்டம், கோண்டூர் கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பிரமுகரை கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்ற நால்வர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்- தஞ்சை, விழுப்புரம்- நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில், சாதி வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் 2வது…
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் காரில் கொண்டு சென்ற 40 லட்சம் ரூபாய் பணம் விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட…
அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேருந்தில் கொரோனா தடுப்பூசி, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து முகக் கவசம் அணியாமல் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் மிஸ்டர் அமைச்சர்…
Former AIADMK minister’s nephew arrested for allegedly duping job seekers Tamil News: அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின்…
விழுப்புரம் மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் நள்ளிரவில் காதலர்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சங்கராபுரத்தில் இருந்து…
தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அதிகாரி…
விசிக தலைவர் திருமாவளவனை அவமதிக்கும் வகையில் கார்டூன் வரைந்த விவகாரத்தில் கைதான கார்டூனிஸ்ட் வர்மா, முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதாக அளித்த புகாரில் 2வது…
நீரிழிவு, ரத்த அழுத்தம் பிரச்னைகளுடன் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்தாகிவிடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளுடன் கொரோனாவில் இருந்து மீண்டு…
விழுப்புரம் அருகே வழுதாவூரில் கேங்ஸ்டர் மோதலில் கொலையான ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்டார். இன்று ஊடகங்களிடம் பேசிய, சிறுமி ஜெயஸ்ரீயின் தாய், எனது மகளுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.…
விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக எரித்துக்கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், அவர் இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம்…
தன் வீட்டுக்குள் வந்து, தனது கை கால்களை கட்டிப்போட்டு, தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீவைத்து சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் அந்த சிறுமி.
தமிழகத்தில் இன்று விழுப்புரத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலத்தில்…
விழுப்புரம் அருகே தலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் நகை செய்யும் தொழிலாளி ஒருவர் மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் கடன் தொல்லைக்கு ஆளானதால் குடும்பத்துடன் சையனைடு குடித்து தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை…
Villupuram woman falls death : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் போடாமல் சென்றதற்காக போலிஸார் மறித்ததால் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் பரிதாபமாக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.