
ஆனால், நாம் பயணத்தின்போது கூடுதல் ஜாக்கிரதை உணர்வுடன் இல்லையென்றால், முன்பின் தெரியாத இடத்தில் நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
புதிதாக திருமணமான தம்பதிகள் ரொம்ப கவனமாக எதிர்பார்த்து பிளான் செய்யும் முக்கியமன விஷயம் தேன்நிலவு. ஹனிமூனுக்கு தகுந்த இடங்களை கண்டறிந்து செல்ல வேண்டும்.
திருமணத்திற்கு முந்தையை போட்டோ ஷூட்டுக்கு ஏற்ற 7 இடங்கள் இவை. விரைவில் திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் எந்தெந்த இடங்கள் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்.
பலதரப்பட்ட அனுபவங்களை பெற்றிருக்கிறார். தன் புல்லட்டை உற்ற நண்பனாக கொண்டிருக்கும் துருவ், 16 மாதங்களில் 29 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மக்களுக்கு பிடித்தமான, கலாச்சார ரீதியில் சிறந்த உணவாக இருக்கும். அப்படி, பயணிகளுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகள்
தனியாக பயணம் மேற்கொள்ளும்போது பெண்கள் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள், பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளாக பயண நிபுணர்கள் கூறுகிறார்கள்.
விக்டோரியா மகாராணியின் நினைவிடம், Tripadvisors Travellers வெளியிட்டுள்ள இந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியக பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சீனாவில் சுற்றுலா பயணிகளை கவர, கிராமம் ஒன்றில் பிரம்மாண்டமான க்யூ.ஆர்.கோடு பல மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
அப்படி, 30 நாட்களில் இந்தியாவின் 29 மாநிலங்களை சுற்றிவந்த சுப் முகர்ஜி என்பவர், தன் அனுபவங்களை ஆவணப்பட தொடர்களாக தந்திருக்கிறார்.
நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய காடுகளில் உள்ள சில ரெசார்ட்டுகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த இடங்களுக்கு போகாமல் இருந்துவிடாதீர்கள்.
பயணத்தின்போது ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் இதோ.
இந்தியாவிலேயே வெளிநாடுகளுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை அளிக்கும் வகையிலான இடங்கள் பல உள்ளன. வாருங்கள் அவற்றில் சிலவற்றை காண்போம்.
பயணத்திற்கு தயார் செய்வது மட்டும்தான் நம்முடைய வேலை. எங்கு செல்கிறோம் என்பது, அந்த இடத்தை அடைந்தவுடன் தான் நமக்கே தெரியவரும்.
காட்டுயிர் விரும்பிகள் இந்தியாவிலேயே இயற்கை அழகை மொத்தமாக அனுபவிக்கும் இந்த 5 சரணாலயங்களுக்கு நிச்சயம் சென்றுவிட வேண்டும்.
மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும்போது நம்முடைய உடைமைகளைக் குறிப்பாக செல்ஃபோன், வால்ட், ஆகியவற்றைக் காக்க நாம் சிலவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த ஐந்து செல்ஃபொன் ‘ஆப்’கள் இருந்தால் போதும். நம்முடைய பயணத்தை எளிதாக்கிவிடும். நம் சந்தேகங்களுக்கு விரல்நுனியில் பதில் கிடைத்துவிடும்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்யும் வகையில் சித்தரித்து ‘மீம்ஸ்’ வெளியிட்ட மும்பையை சேர்ந்த பிரபல சமூக வலைத்தள பக்கமான ஏ.ஐ.பி. மீது மும்பை சைபர்…