
மூத்த பத்திரிகையாளர் ஆனா மாலன் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் வெயிலைப் பற்றி பேசுவது போல் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.
‘மோக்கா’ என்ற பெயரை ஏமன் நாடு முன்மொழிந்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை.
தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
சென்னையின் தெற்கில் உள்ள கேளம்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு அருகில் புயல் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட ஹெனான் வெள்ளம் போது சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். அதிகப்படியான மனித உயிர்களை (302) பலி…
புயலாக வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே டிசம்பர் 4ம் தேதி அன்று கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம்…
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையாது என்று எதிர்பார்த்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த…
இன்று மழை விடும் என்றால் நாளை காலைக்குள் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு நாங்கள் மிக வேகமாக பணிகளை செய்துகொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…
வங்கக்கடலில் நவம்பர் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இந்த காலத்தில் சாதாரணமாக 192.7 மி.மீ மழைப்பொழிவு மட்டுமே பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 453.5 மி.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு…
Explained: What caused heavy rain and landslides over southern Kerala: ஒரு வாரமாக கேரளாவில் கனமழை; சில மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; இதற்கு…
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசனாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
Tamilnadu weatherman says Red Thakkali in Chennai and gets heavy rain today: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில்…
ENSO அமைப்பில் நேர்மறை மற்றும் எதிர்மறை பின்னூட்டங்களுக்கு இடையே ஒரு இழுபறி உள்ளது, இது வெப்பமான காலநிலையில் எதிர்மறையான பக்கத்திற்கு உதவுகிறது. இதன் பொருள் எதிர்கால எல்…
தமிழகத்தில் அதிக மழைப் பொழிவை பெறும் பகுதியான கோவை மாவட்டம், வால்பாறையின் சின்னக்கல்லார் பகுதியில் நேற்று 50 மி.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது.
North India weather forecast fog குளிர்காலத்தில் வட இந்தியாவின் சமவெளிகளில் மூடுபனி நிலவுகின்றன. மேலும், அவை சில நாட்கள் பல நேரங்களில் வாரங்கள் வரை நீடிக்கும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.