மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும்.
ம.நடராசன் இன்று மருத்துவமனையில் காலமானார். காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையில் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் வைக்கப்படுகிறது.
அதிமுக புதிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து ஆசி பெறுகிறார்கள். ஆனால் இவர்களில் யாரை முதலில் சந்திப்பது?
இந்த குழு அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி ஏப்ரல் 9 ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.
காவலர்களின் குறைகளை கலைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்
தாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா?
கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனு ரஞ்சித்துக்கும், சென்னைக் கோபாலபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது
தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் விவாதம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிறது.
சென்னையில் பாஜக, அதிமுக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இது விவாதத்திற்கு உள்ளானது.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி