
காஞ்சிபுரம் அருகே வெம்பாக்கம் அடுத்த திருப்பணமூரில் சாலையோரம் உள்ள கிணற்றில் திருடர்களால் வீசப்பட்ட 150 சவரன் அடங்கிய நகைப் பையை தீயணைப்பு படையினரும் போலீசாரும் 7 மணி…
காஞ்சிபுரத்தில் ஸ்குவாஷ் வீராங்கனையை பயிற்சியாளர் கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சனிக்கிழமை (நவம்பர் 12) விடுமுறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்திப்பதற்காக சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் போலீசாரால் கைது…
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னையைச் சுற்றியுள்ள திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களை சாட்டிலைட் நகரங்களாக மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட முக்கிய ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகள் வெளியே இருந்தால் போலீஸ் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளிவிடுவார்களோ என்ற பீதியில் ஜாமின் வேண்டாம் என்று அலறுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீரங்கம் கோயிலில் திரை அமைத்து பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பிய நிகழ்வு சர்ச்சையான நிலையில், காஞ்சிபுரத்தில் கோயில் அருகே திருமண மண்டபத்தில் திரை அமைத்து ஒளிபரப்பப்பட்டது.
இந்த குழு தனித்தனியாக சென்று நவம்பர் 22, 23 ஆகிய இரண்டு நாளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
நரிக்குறவர் என்பதால் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அதே பெண்ணுடன் அதே கோயிலில் அமைச்சர் சேகர் பாபு அருகில்…
வேலியே பயிரை மேய்ந்த கதை என்று சொல்வார்கள் அதற்கு இன்னொரு உதாரணமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் பழனிசாமி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு…
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.…
சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் – செய்யாறுக்கு இடையே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான புதிய இடத்தைப்…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூஜையின் போது வடகலை, தென்கலை பிரிவினர் மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவில் செயல்…
காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளரை ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகன் டூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவல் ஆய்வாளரின்…
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டம் குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? என்று கேள்வி…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.