
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.சி பெண்ணை திருமணம் செய்த தனது மகன் மற்றும் தனது தாய் ஆகியோரை வெட்டிக் கொன்ற தண்டபாணி என்பவர் கைது; காயமடைந்த அவரது மருமகள்…
கிருஷ்ணகிரி அருகே ஜெகன் என்ற இளைஞர் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த நிலையில், பெண் வீட்டார் அவரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்த…
வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்டார். கைது செய்தபோது சிலர் போலீஸைத் தாக்க வந்தனர். கைதான அவர்களை அங்கே அமரவைப்பதற்காக, அடிப்பது போல்…
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின்…
Krishnagiri horror : மனைவிக்கு அதையே பரிசாகக் கொடுத்தேன்.அடுத்து யாரோடு தொடர்பு வைத்தாலும், இது போலவே கைகளை பரிசாகக் கொடுப்பேன்
கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் உட்பட 5 பேருக்கு, 144 தடை உத்தரவை மீறி நோய் பரவும் வகையில் செயல்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Local body election results : கிருஷ்ணகிரி காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக, கல்லூரி மாணவி ஜெ.சந்தியா ராணி (21) வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், தமிழகத்தின் இளம்…
Tamil Nadu Local Body Election News : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் நிலை தடுமாறிய லாரி ஒன்று சுங்கச்சாவடி மையம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாணம் மீது மோதியதில்…
செல்பியால் மட்டும் 2011 முதல் 2017 வரை உலகம் முழுவதும் 259 பேர் இறந்துள்ளதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல் வதந்தியால் தமிழகத்தில் ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வதந்தியால் நேற்று மேலும் ஒருவர் அடித்துக் கொலை
பிச்சை போடாத ஆத்திரத்தில் திருநங்கைகள் எட்டி உதைத்ததால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மத்திய அமைச்சசர் பொன். ராதாகிருஷ்ணன் நினைத்திருந்தால் அவர் பதவியேற்றதில் இருந்து ஓராண்டிற்குள் இந்த பணிகளை முடித்திருக்கலாம்.
தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.