
நீதி ராஜன் மற்றும் அசோக் மணிக்குமார் ராமநாதபுர மாவட்ட எஸ்பி அலுலகத்தில் ஏடிஎஸ்பி அருணிடம் கடந்த வாரத்தில் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அ.தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்குமே தேவர் தங்க கவசம் கொடுக்கப்போவதில்லை என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தென் மாவட்டங்களில் சில வார்டுகளில் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், அதிமுக, திமுக 2 கட்சிகளுமே அதிர்ச்சி அடைந்துள்ளன.
முதுகுளத்தூர் அருகே மணிகண்டன் மரணத்திற்கும் போலீசாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் விஷம் குடித்து உயிரிழந்திருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.
Mudukulathur college student Manikandan dies; family alleges police torture caused his death Tamil News: தனது அண்ணன் பைக், உரம் மற்றும் பிறந்த…
ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக், “காவல் துறை வாகனத்தின் மீது நடனமாடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.
Ramanathapuram dist. AIADMK cadre petition on Sasikala visit to muthuramalinga devar gurupuja Tamil News: வி.கே. சசிகலா, தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் மரியாதை…
Ramanathapuram youth murder : இந்த சம்பவத்திற்கு வகுப்புவாத வன்முறை காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Local Body Election News : ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Chennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்…
தேவிப்பட்டினம் என்பது ஒரு கடற்கரை கிராமம். இது நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது
JK Rithesh Death: நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.
கணவனின் ஆலோசனைப்படி, தினேஷை அந்த பெண் தனியாக சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.
அன்வர்ராஜா எம்.பி மற்றும் அமைச்சர் மணிகண்டன் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது
விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரத்தில் புதிதாக ஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும்.