
தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம் பாடாதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார்.
தஞ்சாவூரில் மது அருந்திய இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தஞ்சை அருகே பாஜக பிரமுகர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கட்டி முடிக்கப்பட்டு 15 நாட்களிலேயே அந்தப் பாலம் உருக்குலைந்தது குறித்து இன்றைய தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த விபரம் வருமாறு:
உதவிப் பேராசிரியர் சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாத நிலுவைத்தொகையை வழங்க, ரூ.2,000/ லஞ்சம் வாங்கியது தொடர்பாக அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…
காதல் திருமணம் செய்ததால் இளம் தம்பதியரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், திருமணத்தில் பங்கேற்றவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தும் கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் தஞ்சையில்…
முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறு பதிவு; சென்னையைச் சேர்ந்த ஜான் ரவியை கைது செய்த தஞ்சாவூர் போலீஸ்
வழக்கமாக தமிழ்நாடு ஆளுநர் வருகை தந்தால் அந்தந்த மாநகராட்சி மேயர்கள் தங்களது மேயர் அங்கியுடன் சென்று வரவேற்பது மரபு.
ஜெயலலிதா என ஒருமையில் பேசிய தி.மு.க மேயர்; முதல்வர் மீது பாலியல் வழக்கு நிலுவை என அதிர வைத்த அ.தி.மு.க – தஞ்சையில் வெடித்த பூகம்பம்
மக்கள் பயன்பாட்டிற்கான சாலை என்று ஆட்சியாளர்களோ, சாலை பணியை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ மனச்சான்றோடு சொல்வார்களா? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி சுமுகமாக தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.
இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித்துறையில் மதிப்புமிக்க பங்களிப்புக்காக ஆண்டுதோறும் சில்ப் குரு விருது தேசிய அளவில் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூரில் குப்பை பொறுக்குவது போல, வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த சென்னையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட மா. கருணாநிதி மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞர்கள் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
மழைக்காலம் ஆரம்பம்; நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை
High Quality Kabaddi Training Center in Mayiladuthurai says TN Bjp leader Annamalai Tamil News: பாஜக நடத்திய மோடி கபடியில், வெற்றி பெற்ற…
தேசிய கல்விக் கொள்கை 2020 இந்திய மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…
Amma Makkal Munnetra Kazhagam (AMMK) founder and former MLA, T.T.V.Dhinakaran hospitalised Tamil News: மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து…
அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புக்கு பதிலாக மாற்று இடத்தை வழங்குவதாக தெரிவித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம்; கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பு
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் ஐந்து பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.