
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பில் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ. பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச்…
“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் களம் காணும் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும், பாஜகவின் நல்லாதாராவையும், தெரிவித்துக் கொள்கிறேன்” – கே.அண்ணாமலை
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் பா.ஜ.க பதுங்க, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க மூழ்கிக் கிடக்க எதிரிகளே இல்லாமல் தி.மு.க கூட்டணி ஈரோடு…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளரை பொதுக்குழுவில் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலக பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
பொது வேட்பாளரைதான் ஏற்க முடியும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறினார்கள்.
தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தி.மு.க ஒரு தீய சக்தி என்று அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். தி.மு.க-வை வீழ்த்த…
சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறியிருந்தீர்கள் எப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், நிச்சயமாக சசிகலாவை சந்திப்பேன், அவசரப்படாதீர்கள் பத்திரிகைகளிடம் சொல்லிவிட்டுதான் சந்திப்பேன்…
அதிமுக இரு அணிகளாக இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயர் வைத்தால் ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கருதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று…
ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
தன்னை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம்…
அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்து வரும் நிலையில், “அ.தி.மு.க பிரச்னையில் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி…
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க – அ.தி.மு.க சரிசமமான பலத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும்…
தமிழ்நாடு என்று கூறியதற்காக அ.திமு.க-வினரை எப்படி பிரிவினைவாதிகள் என்று சொல்கிறீர்கள் என்று அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை தமிழக பா.ஜ.க தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனது வாதத்தை…
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றால் நீக்கவும் அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா காலமானதால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.