
ரோஷினி மீண்டும் விஜய் டிவிக்கு வருவது பற்றி ரசிகர்கள் ரோஷினி திரும்பவும் வந்தாச்சு என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய் டி.வி-யை விட்டு போய்விட…
லட்சுமி, தனது அம்மா கண்ணம்மாவிடம், என் அப்பா யாரு, அவர் ஏன் உன்னையும் என்னையும் பார்க்க வரவே மாட்டேங்கிறாரு” என்று கேட்டு வெடித்து அழுகிறாள். இதைக் கேட்டு…
பாரதி கண்ணம்மா சீரியலில், வில்லி வெண்பா சூழ்ச்சி செய்து கணவன் மனைவி பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து வைத்துள்ள நிலையில், இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டாங்க என்பதைக் கேட்டு…
இவ்வளவு நாள் கண்ணம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரோஷினியை இனிமேல் பாரதி கண்ணம்மா சீரியலில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாரும் எதிர்பாராத விதமாக ஒரு ட்விஸ்ட்டாக சௌந்தர்யா வில்லி வெண்பாவை துப்பாக்கியால் சுடும் புரமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியனின் இந்த க்யூட்டான வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்களும் ரசிகர்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… சீரியல் முடியப் போகுதா எனக் கேட்டு மாடர்ன் கண்ணம்மாவை…
பாரதி கண்ணம்மாவின் லேட்டஸ் புரொமோவைப் பார்த்த ரசிகர்கள், அடடே பாரதி திருந்திட்டாரு, ரெண்டு பேரும் சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், சில ரசிகர்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே…
கண்டிப்பாக உனக்கு ரெட்டை குழந்தைதான் என்று டாக்டர் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் கண்ணம்மா கோபத்துடனும் கண்ணீருடனும் தனது மாமியாருக்கு போன் செய்கிறாள். அத்தை நான் ஒன்னு…
டிவி சீரியல்களில் டாப் 5 சீரியல்களின் பிரபல கதாபாத்திரங்களில் 3வது இடத்தை கண்ணம்மா மட்டுமே பிடித்திருந்த நிலையில், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வடிவேலு தவிர, மற்ற எல்லா இடங்களையும்…
பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனுக்கு பதிலாக யார் நடிக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாரதியும் கண்ணம்மாவும் பல எபிசோடுகளாக பிரிந்தே இருப்பதால், இருவரும் எப்போது சேர்வார்கள், வெண்பாவை எப்போது விரட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்த சூழலில்தான் இருவரும் நெருங்கிவிட்ட…
பாரதி ஹேமாவிடம் கண்ணம்மா தான் உனது அம்மா என்று கூற அதைப் பார்த்து சௌந்தர்யா மிகவும் அதிர்ச்சி அடைகிறார். இந்த திடீர் ட்விஸ்ட்டால் பாரதி கண்ணம்மா புரோமோ…
பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில், பாரதி கண்ணம்மாவை வீடு தேடி சென்று சந்திக்கிறான். அதனால்,…