
இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த முறை, ஒரு நாளைக்கு 30,000 தொற்றுகளில் இருந்து 60,000 ஆக மாற 23 நாட்கள் ஆனது. மேலும், அந்த…
19 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பீகார் சட்டமன்றம் செல்ல உள்ளனர்
நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இனிமேல் எங்களிடம் மற்ற கட்சியினர் வந்து சேர வேண்டும் என்று கூறவில்லை. நாங்கள் இதற்கு முன்பு இருந்த அதிகாரத்துடன் தற்போது இல்லை
பாட்னாவில் நடந்த கூட்டத்தில் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஜே.டி (யு) தலைவர் நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 4வது முறையாக…
கொள்கைகளை வரையறுப்பது, திட்டங்களை வகுப்பது , நியமனங்களை முடிவு செய்வது போன்றவற்றில் பாஜக தனது இருத்தலை அதிகரிக்கும்.
மோடி மறுபடியும் தனது கட்சியை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல், அதன் செயல்திறனை மேம்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளார்.
வேளாண் பொருள்கள் உற்பத்தியில் சில முன்னேற்றங்கள் தென்பட்டாலும், வேளாண்மை வளர்ச்சி மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்த பாதையை அமைத்து தரவில்லை.
பீகார் மாநிலத்தின் அபரிமித வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நிதீஷ் குமாரும் இணைந்து பாடுபடுவார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
இடதுசாரி கட்சிகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டது.
Bihar Election Result Live News: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக ஆர்.ஜே.டி தரப்பில் கூறப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும்.
சம்பள வேலைகளை அணுகுவதில் யாதவர்கள் முன்னேற்றம் கண்டாலும், பீகாரில் அதிகாரத்துவம் இன்னும் உயர் சாதியினரால் கட்டுப்படுத்தப்படுகிறது
எல்.ஜே.பி தலைவர் சிராக் பஸ்வான், எச்.ஏ.எம் தலைவர் ஜிதன் ராம் மாஞ்ஜி, எனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்ட போது நோயுற்ற தனது தந்தையை ஏன்…
வெற்றியோ அல்லது தோல்வியோ அவரது தந்தை லாலுவின் வலிமையைவிட பெரிய அளவில் தேஜஷ்வி தோன்றியதைக் குறிக்கும் ஒரு தேர்தல் ஆகும்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் பிரதமரின் பெயரால் வாக்கு கோருவது இதுவே முதல் முறையாகும்.
நான் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை. ஒரு உறவினராக அவரை சந்தித்தேன்.
ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி(யு) ஆகிய இரண்டு கட்சிகளின் செய்தித் தொடர்பாளராக, சிவானந்த் திவாரி தனது கூர்மையான மறுபிரவேசத்திற்காக அறியப்பட்டார். ஆனால், இப்போது, 75 வயதில், அவர் பீகார்…
நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பீகார் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆர்.ஜே.டி-யின் முதல் உயர் சாதி பீகார் மாநில தலைவர், ஜெகதானந்த் சிங்கின் முக்கிய தகுதி உறுதியான விசுவாசமாகும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.