
பீகாரில், பா.ஜ.க மாநிலத் தலைவர், துணை முதல்வர் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன; பா.ஜ.க அலுவலகங்கள் தாக்கப்பட்டன; தெலங்கானாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; உ.பி., பீகாரில்…
கோமி கபூர்: காங்கிரஸ் ஒரு புதைகுழி என்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை பிரியங்கா காந்தி வதேரா ஆதரித்ததால், கிஷோர் நம்பிக்கையுடன் பாய்ச்சலுக்கு தயாராக…
அரசியல் வியூக வகுப்பாளர் பிராசாந்த் கிஷோர், பிகாரில் 3,000 கி.மீ பாதயாத்திரை நடத்தப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
பிரபல தேர்தல் வியூகம் வகுப்பவரான பிரசாந்த் கிஷோர் மக்களை சந்திக்கத் தொடங்கியுள்ளார். நல்லாட்சி பற்றிய கருத்துக்களை வரவேற்கும் பிரச்சாரமாக ஜன் சுராஜ் தொடங்கியுள்ளார்.
இடைத்தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடி-யும், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி
Over 50% Bihar poor in new index based on health, education, standard of living: சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட…
“தமிழகத்தில் பிராமணர்களில் திருமண வயதில் 10 ஆண்கள் இருந்தால், 6 பெண்கள் மட்டுமே உள்ளனர்” என்று பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் தெரிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டுக்கு 2 பசுமாடுகள். அடுத்துள்ள மூன்று ஆண்டுகளுக்கு தலா ஒரு பசுமாடு என்று வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் கல்விக் கட்டணம் செலுத்த இயலாத விவசாய…
பிகார் மற்றும் பிற இடங்களில் களத்தை இழந்துவரும் காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் கன்ஹையா குமார் சேர்ந்தார். அவரது கேம்பஸ் ஸ்டைல் அரசியல் காங்கிரஸ் கட்சியில் புதிய…
ரேணு தேவியின் இல்லத்தில் பொதுச் செயலாளர் பிகுபாய் தல்சானியா உள்ளிட்ட பாஜக மாநிலத் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் பிரசாத் பங்கேற்றார்.
20 மாவட்டங்களில் நேரடியாக நடத்திய ஆய்வில், அனைத்து திட்டங்களும் ஜெடியூ கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, பாஜக கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் உறவினர்களுக்கே…
குடிநீர் திட்டத்தின் கீழ் கதிஹார் மாவட்டத்தில் PHED ஒதுக்கிய 36 திட்டங்களும், துணை முதலமைச்சர் பிரசாத் நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது ஒருங்கிணைப்பு குழு இருந்தது. அதே போன்ற ஒரு குழுவை, நாங்கள் கருத்து ரீதியாக வேறுபடும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை…
பாஜக, காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு, சிபிஐ மற்றும் லோக் ஜன் சக்தி கட்சி ஆகிய 6 கட்சிகள் ஓரளவு இணங்காததற்காக ரூ.1 லட்சம் அபராதமும், சிபிஎம் மற்றும்…
பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் 71 உடல்களும், உத்தர பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் 25 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த முறை, ஒரு நாளைக்கு 30,000 தொற்றுகளில் இருந்து 60,000 ஆக மாற 23 நாட்கள் ஆனது. மேலும், அந்த…
19 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பீகார் சட்டமன்றம் செல்ல உள்ளனர்
நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இனிமேல் எங்களிடம் மற்ற கட்சியினர் வந்து சேர வேண்டும் என்று கூறவில்லை. நாங்கள் இதற்கு முன்பு இருந்த அதிகாரத்துடன் தற்போது இல்லை
பாட்னாவில் நடந்த கூட்டத்தில் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஜே.டி (யு) தலைவர் நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 4வது முறையாக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.