Bihar

Bihar News

CM Nitish Kumar
பீகாரில் ஜக்ஜீவன் ராம் திட்டத்தின் பெயர் மாற்றம்: பா.ஜ.க அரசு மீது ஜே.டி.யு கடும் தாக்கு

பீகார் மாநிலத்திற்கான பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா (பி.ஜே.ஆர்.சி.ஒய்) திட்டத்தின் பெயரை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மாற்றியமைத்தாக ஜே.டி.யு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பீகார் தொழிலாளர்கள் தாக்குதல் போலி வீடியோ; கைதான யூடியூபர் மணீஷ் காஷ்யப் அரசியல் லட்சியம் கொண்டவர்

போலி வீடியோ வழக்குகள் தொடர்பாக 35 வயதான மணீஷ் காஷ்யப், ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தார். ஞாயிற்றுக்கிழமை, பாட்னா நீதிமன்றம் அவரை புதன்கிழமை வரை நீதிமன்றக்…

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; வீடியோக்கள் பீகாரில் எடுக்கப்பட்டவை

போலி வீடியோவைப் பதிவேற்றிய ராகேஷ் ரஞ்சன் குமார், விசாரணையின்போது, பாட்னாவின் ஜக்கன்பூரில் உள்ள வாடகை வீட்டில் மார்ச் 6-ஆம் தேதி இந்த போலி வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்

பீகாரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகம்; ஒருவர் அடித்துக் கொலை; 3 பேர் கைது

பீகாரின் சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் அந்த பகுதி கிராமத் தலைவர் உள்பட…

காவல்துறை அதிரடி.. கஞ்சா சாக்லேட் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மீது ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்.. முதல்வர் நிதிஷ் – டி.ஆர். பாலு சந்திப்பு: ஸ்டாலின் அனுப்பிய செய்தி என்ன?

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தி.மு.கவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார்.

பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது – பீகார் அதிகாரிகள் குழு பேட்டி

3,4 இடங்களில் பீகாரில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம் – கோவையில் பீகார் அதிகாரிகள் குழு…

’எங்கள் சகோதரர்களை பாதுகாப்போம்’: நிதிஷ்குமாரிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

அனைத்து தொழிலாளர்களும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் தொழிலாளர்கள் என்று நான் அவரிடம் உறுதியளித்தேன் – பீகார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமாரிடம் பேசிய மு.க.ஸ்டாலின்

‘தமிழகத்தில் வட மாநிலத்தினர் மீது தாக்குதல்’: பீகார் சட்டசபையில் சலசலப்பை கிளப்பிய பா.ஜ.க

பா.ஜ.க உறுப்பினர்கள், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளை சரிபார்க்க, சட்ட சபையின் உறுப்பினர்கள் குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை…

பீகார் சாதி வாரி கணக்கெடுப்பை விமர்சித்த பிரசாந்த் கிஷோர்; நாங்கள் இனி ஏகலைவர்கள் இல்லை என ஆர்.ஜே.டி பதிலடி

பீகார் சாதி வாரி கணக்கெடுப்பு சாதி வெறியை மட்டுமே அதிகரிக்கும் – தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் விமர்சனம்; நாங்கள் இனி ஏகலைவர்கள் இல்லை, தேவைப்பட்டால் அடுத்தவர்கள்…

உ.பி., பீகாரில் புதிய சமூக கூட்டணிக்கு முயற்சி; ஈ.பி.சி, பாஸ்மாண்டா முஸ்லீம்களை நெருங்கும் பா.ஜ.க

நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினத்தன்று பீகாரில் ஈ.பி.சி, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பாஸ்மாண்டா முஸ்லிம்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த பா.ஜ.க திட்டம்

லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக தானம் செய்யும் மகள்

லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா, தனது தந்தைக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கவுள்ளார். தற்போது டெல்லியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில்…

வீடு வழங்கிய அரசு; மேடையிலே எமோஷனல் ஆன பீகாரின் ஏழை எம்.எல்.ஏ

பீகாரின் ஏழை எம்.எல்.ஏ ராம்விரிக்ஷ் சதா தற்போது தனது கிராமத்தில் 12 பேர் கொண்ட குடும்பத்துடன் இரண்டு அறைகள் கொண்ட குடியிருப்பில் வசிக்கிறார். இப்போது, பாட்னாவில் உள்ள…

காந்தி மகாத்மா ஆன இடத்தில் பிரசாந்த் கிஷோர்.. ஒன்றரை ஆண்டுகள் பாத யாத்திரை நடத்த திட்டம்..!

பிரசாந்த் கிஷோர் தனது பாதயாத்திரையை மேற்கு சம்பாரணில் இருந்து தொடங்கி, ஒரு மாதத்திற்கும் மேலாக மாவட்டம் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறார்.

தேஜஸ்வி முதல்வரா? ‘டங்க் ஸ்லிப்’ நிதிஷ்… கலாய்த்த பா.ஜ.க; உற்சாக ஆர்.ஜே.டி

தேஜஸ்வி யாதவை வாய் தவறி முதல்வர் என குறிப்பிட்ட நிதிஷ்குமார்; பீகார் பா.ஜ.க விமர்சனம்… ஆர்.டி.ஜே உடன் இன்னும் நெருக்கமாகும் ஜே.டி.யு

ராகுலுடன் சந்திப்பு: நிதிஷ் திட்டமிடும் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசுக்கும் இடம்

சிறிய கட்சிகள் காங்கிரஸை ஒதுக்கி வைத்து தங்கள் கைகளை எரித்துக் கொண்டன. காங்கிரஸ் கட்சிதான் இன்னும் பாஜகவின் பிரதான எதிரியாக உள்ளது என்று ஜேடியு தேசிய செய்தி…

பீகார் அரசியலில் சரியும் சீட்டுக்கட்டுகள்; முதல் இடத்தைக் குறிவைக்கும் பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் கட்சியை 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்படுவதற்கான முயற்சியில் உள்ளார். அக்கட்சி 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

‘ஆர்ஜேடியை அழிப்பதே நிதிஷின் நோக்கம்’: பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முறிந்தது. இந்நிலையில், பாஜக பிகார் மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ஆர்ஜேடியை அழிப்பதே நிதிஷ்குமாரின் நோக்கம் என பரபரப்பு…

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா; பாஜக உறவை முறித்து புதுக் கூட்டணி அமைத்த நிதீஷ்

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் பாகு சவுகானை…

அக்னிபாத் போராட்டங்கள்: என்.டி.ஏ ஆளும் உ.பி., பீகார் மாநிலங்களில் கடும் நெருக்கடி

பீகாரில், பா.ஜ.க மாநிலத் தலைவர், துணை முதல்வர் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன; பா.ஜ.க அலுவலகங்கள் தாக்கப்பட்டன; தெலங்கானாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; உ.பி., பீகாரில்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.